விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ இன்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். நாளை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திருநெல்வேலியில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளவுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி பகுதி வழியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருநெல்வேலிக்கு வருகைதரவுள்ளார். மேலும் இந்த விழாவில் முதலமைச்சர் சிறப்புரை ஆற்றவுள்ளார். முதலமைச்சர் வருகை குறித்து பாதுகாப்பு பணிகள், வரவேற்பு முன்னேற்பாடுகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும் அமைச்சர் ஆய்வு மேற்கொள்ளும் போது மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, ஆகியோர் உடன் இருந்தார்கள்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…