மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை தகாத வார்த்தையால் காவல்துறை அதிகாரி உடனடியாக ஆயுத படைக்கு மாற்றம்…!!

Published by
Dinasuvadu desk

மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் சங்கரன் அவர்களை தகாத வார்த்தைகளால்  திட்டிய காவல் உதவி ஆய்வாளர் சந்திர முர்த்தியை  இடை நீக்கம் செய்யக்  கோரி தாளமுத்துநகர் காவல் நிலையம் இன்று நள்ளிரவு 9.30 மணிக்கு முற்றுகை நடைபெற்றது.
உடனே காவல் உதவி ஆய்வாளர் சந்திர முர்த்தியை  ஆயுத படைக்கு மாற்ற செய்ய போராட்டம் நள்ளிரவு நடைபெற்றது. அதன் பின்னர் எஸ்.பி மகேந்திரன் காவல் உதவி ஆய்வாளர் சந்திர முர்த்தியை ஆயுத படைக்கு  மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.                இதில் தாமோதரன் , ராமகிருஷ்ணன் பெருமாள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தூத்துக்குடி  மாவட்டச் செயலாளர் எம்.எஸ். முத்து, மாநகரச்செயலாளர் கண்ணன், மாநகரத் தலைவர் முத்துகிருஷ்ணன், பாலா, காஸ்ட்ரோ, தவமுனி, ஆனந்த் ராஜ் ஜேம்ஸ், அருண், ஆத்திமுத்து உட்பட  பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

இவர் தெர்மல் நகர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இருந்த போது அவர் செய்த பொறுக்கி தனத்தை தட்டி கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி புறநகரகுழு உறுப்பினரும் 51வது வார்டு கிளைச்செயலாளருமான முத்துசாமி அவர்கள் மீதும்,காதர்மிரான் நகர்,பூரணம் ஹோட்டல் உரிமையாளர் C.தினகரன் மற்றும் கடையின் ஊழியர் நரேஸ்குமார் தாக்கி கடைகளை சூறையாடியதற்காக தாளமுத்துநகர் காவல்நிலையத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

7 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

10 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

30 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

54 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago