தூத்துக்குடியில் வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி!

Default Image

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, தூத்துக்குடியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நேற்று தூத்துக்குடி வந்தார்.
இதனையடுத்து, நேற்று இரண்டாவது நாளாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான கீதாஜீவன் முன்னிலையில், வீதி வீதியாக சென்று, தன்னை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்ததற்காக, மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்