காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசுக்கு உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
ரோசம் இல்லா தமிழக அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகரக் குழு சார்பில் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது .
முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் எம்.எஸ்.முத்து மாவட்ட செயலாளர்,தா.கண்ணன் மாநகரச் செயலாளர்,ஆனந்தராஜ் ஆறுமுகம் ,பாலா,ஜேம்ஸ்,அருண் பாலதண்டாயுதம்,ராஜ்குமார்,கணபதி,அருண்,காஸ்ட்ரோ ஆகியோர் கலந்துக் கொண்டனர்.இதில் தமிழக அரசுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…