காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசுக்கு உப்பு அனுப்பும் போராட்டம்…!

Default Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசுக்கு உப்பு அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

ரோசம் இல்லா தமிழக அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாநகரக் குழு சார்பில் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது .

முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.இந்த போராட்டத்தில் எம்.எஸ்.முத்து மாவட்ட செயலாளர்,தா.கண்ணன் மாநகரச் செயலாளர்,ஆனந்தராஜ் ஆறுமுகம் ,பாலா,ஜேம்ஸ்,அருண் பாலதண்டாயுதம்,ராஜ்குமார்,கணபதி,அருண்,காஸ்ட்ரோ  ஆகியோர் கலந்துக் கொண்டனர்.இதில் தமிழக அரசுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்