தூத்துக்குடி அருகே புன்னக்காயலில் டால்பின்கள் இறப்புக்கு DCW ஆலை கழிவுகள் தான் காரணமா?

Default Image

தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய  சாபக்கேடான சாகுபுரம்
DCW ஆலையின் பின்புறம் உள்ள புன்னக்காயல்
கடல் பகுதியில் தான் அந்த ஆலையின்  கழிவுகள் கலக்கப்படுகின்றது.

குறிப்பாக நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில்  நல்ல மழை பொழிந்தது.இதனால்  DCW ஆலையில் இருந்து வழக்கத்தை விட அதிக அளவு கழிவுகள் கடலில் கலக்கப்பட்டதாக
அங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.DCW ஆலை கழிவுகளுக்கும்,இன்று புன்னக்காயல் கடல் பகுதியில் டால்பின்கள் இறந்ததற்கும் ஆலையின் கழிவுகள் தான் காரணம்  என்று கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்