ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்கு குழுவிற்கு புதிய நீதிபதியை நியமித்தது பசுமை தீர்ப்பாயம்..!!!
ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்குழுவிற்கு புதிய நீதிபதியை பசுமை தீர்ப்பாயம் அழைத்து. மேகலாயா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலை பசுமை தீர்ப்பாயம் நியமித்தது. வசிப்தர் விலகியதை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தருண் அகர்வாலை நியமித்துள்ளது. ஆறு மாதத்தில் விசாரணை நடத்தி முடிவெடுக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.