ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்கு குழுவிற்கு புதிய நீதிபதியை நியமித்தது பசுமை தீர்ப்பாயம்..!!!

Default Image

ஸ்டெர்லைட் ஆலை ஆய்வுக்குழுவிற்கு புதிய நீதிபதியை பசுமை தீர்ப்பாயம் அழைத்து. மேகலாயா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலை பசுமை தீர்ப்பாயம் நியமித்தது. வசிப்தர் விலகியதை தொடர்ந்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தருண் அகர்வாலை நியமித்துள்ளது. ஆறு மாதத்தில் விசாரணை நடத்தி முடிவெடுக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்