தமிழகம் வந்த விஷ்வ ஹிந்து பரிசித் அமைப்பின் சார்பில் ராம ராஜ்ய யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைமை செயலகம் முன் சாலைமறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து திமுகவினர் தமிழகம் முழுவதும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்று கோவில்பட்டியில் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா பஸ்நிலையம் அருகே நடைபெற்ற சாலைமறியல் போராட்டத்திற்கு நகரசெயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இந்த சாலை மறியல்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஸ்டாலின் கைது செய்யபட்டதை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் கண்டன கோஷமிட்டனர்.இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…