தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வைப்பாற்றில் உள்ளுர் கட்டுமான பணிகளுக்கு மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி கோரி வைப்பாற்றில் கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் மார்க்சிஸ்ட் கட்சி விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் பா.புவிராஜ் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடத்திய மாட்டு வண்டி தொழிலாளர்கள் .
இப்போராட்டம் நடத்தும் தொழிலாளிகளோடு காத்திருக்கும் மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் அர்சுனன், மாநிலகுழு உறுப்பினர் R. மல்லிகா, சிஐடியு தலைவர்கள் ரசல், பொன்ராஜ், சக்கரவர்த்தி, முருகன் ஞானதுரை, தேவேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…
தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…
டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய…
சென்னை -தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…
கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம்…
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி…