கோவில்பட்டி ,
கோவில்பட்டி தமிழக நகராட்சிகளிலே முதன்மையான நகராட்சி என்ற அங்கீகாரத்தை சமீபத்தில் பெற்றது.ஆனால் இன்று வரை கோவில்பட்டி நகராட்சியில் தரமான , சுத்தமான பொதுகழிப்பிடம் என்பது இல்லை.அதிக மக்கள் தொகையையும் , அதிக வணிக வளாகம் கொண்ட கோவில்பட்டியில் கட்டமைப்பு வசதி என்பது மிகவும் குறைவு என்பது பொது மக்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது.
இந்நிலையில் கோவில்பட்டியில் பொது கழிப்பிடம் அமைக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI ) சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.அதில் மக்களின் நலன் கருதி முன்னோடி நகராட்சி என்பதை ஏற்றுக்கொள்ளும் வகையில் தரமான கழிப்பிடம் வசதி வேண்டும் என்று கோரிக்கை வாசகம் இருந்தது.இன்று பொதுமக்கள் , வணிக வியாபாரிகள் , குடியிருப்பு வாசிகள் , மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் என அனைத்து பகுதி மக்களிடமும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI ) சார்பில் கையெழுத்து வாங்கப்பட்டது.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI ) நடத்திய இந்த கையெழுத்து இயக்கம் மற்றும் பொதுக்கழிப்பிட கோரிக்கைக்காக நடத்த இருக்கும் போராட்டம் கோவில்பட்டி மக்களிடையே ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கருதுவதாக உற்சாகத்துடன் தெரிவித்தனர்.
DINASUVADU
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…