மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள ‘நங்கை உணவகம்’…!!

Published by
Dinasuvadu desk

தூத்துகுடியில் திருநங்கை ஒருவர் நடத்தி வரும் உணவகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சவேரியார் புரத்தை சேர்ந்தவர் காயத்ரி. திருநங்கையான இவர் சுயதொழில் தொடங்குவதற்காக மாவட்ட சமூக நலத்துறை மூலம் 20 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி வழங்கினார். இந்த தொகையை வைத்து, சவேரியார் புரத்தில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்த காயத்ரி, நங்கை உணவகம் என்ற பெயரில் உணவகத்தை தொடங்கியுள்ளார்.

காலை மற்றும் மதிய உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நங்கை உணவகத்திற்கு வந்து உணவருந்தி செல்வதால், தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. சொந்த உழைப்பில் முன்னேற நினைக்கும் காயத்ரிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

dinasuvadu.com 

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திருப்பதி லட்டுக்களில் மிருக கொழுப்புகள்.? திண்டுக்கல்லில் மத்திய ஆய்வு குழு.!

திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…

26 mins ago

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை… சவரனுக்கு ரூ.600 உயர்வு.!

சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…

39 mins ago

லெபனான் – இஸ்ரேல் தாக்குதல் : ஹிஸ்புல்லா முக்கிய புள்ளி உயிரிழப்பு!

பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…

55 mins ago

மணிமேகலையை வேலை செய்யவிடாமல் தடுத்த பிரியங்கா? நெட்டிசன்கள் வெளியிட்ட குறும்படம்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…

58 mins ago

“ரஜினிக்கு. பதிலடி., இதுதான் டைட்டில் வைச்சிக்கோங்க.,” உதயநிதி ‘நச்’ பதில்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…

1 hour ago

ஊழியரை தாக்கிய விவகாரம்: நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு.!

சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…

1 hour ago