நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆய்வு!அமைச்சர் கடம்பூர் ராஜு

Default Image

தமிழகச் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசு ஆய்வு மேற்கொண்டு வருவதாகத்  தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் குடிசைமாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடக்கி வைத்தார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாகவும், ஆலைக்கான உரிமத்தை புதுப்பித்து கொடுக்காமல் வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்