அமைச்சர் கடம்பூர் ராஜூ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதலில் தமது மனநிலையைச் சரிசெய்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டியில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தை மதித்து தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாடு வாரியம் அதன் உரிமத்தை ரத்து செய்திருப்பதாக தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது மாநில அரசின் கையில் இல்லை எனினும், அதற்கான வழிவகைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்த விவகாரத்தில் வைகோ பொறுப்புள்ள தலைவருக்குரிய பண்போடு பேசவில்லை என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…