தூத்துக்குடி நீர் மாசுபாடு தொடர்பான மத்திய அரசின் ஆய்வறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு…!!!

Default Image

தூத்துக்குடியில் நீர் மாசுக்கட்டுப்பாட்டுக்கு ஸ்டெர்லைட் மட்டும் காரணமல்ல என்ற மத்திய நீர்வளத்துறையின் ஆய்வறிக்கைக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் மத்திய நீர்வளத்துறையின் ஆய்வறிக்கைக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், 2 வாரங்களில் பதில் தர மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் நோடீஸ் அனுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்