தூத்துக்குடி P&T காலனியில் சாலையை அமைத்துக் கொடுக்க வேண்டி வாழைக்கன்று நட்டி நூதனமாக DYFI சார்பில் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியான P&T காலனியில் 25 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் மக்கள் மிகுந்த கஷ்டப்பட்டு வருகின்றனர்.கொஞ்சமாக மழை சாரல் வந்தாலே மக்கள் வெளியே வரமுடியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறி விபத்தை உண்டாக்கும் அளவுக்கு மாறி விடுகிறது.அது மட்டுமில்லாமல் சகதியில் தேங்கி கிடைப்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் உண்டாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் P&T காலனி மக்கள் பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் , பல கட்ட போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிர்வாகம் சாலைப்போடும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) சார்பில் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்தனர்.இதனால் அந்த பகுதியில் காவல்துறை வரவழைக்கப்பட்டது.
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…