திருச்செந்தூர் முருகன் கோயில் மேற்கூரை விழுந்து ஒருவர் பலி

Default Image

தூத்துக்குடி மாவட்டம், திருசெந்தூரில் உள்ள முருகன் கோயிலில் மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் பலியானார்.

முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியர் சுவாமி கோயில் மிகவும் பிரபலம். இங்கு எல்ல நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் இருக்கும். இங்குள்ள சுற்று புறத்தில் பொது தரிசனத்திற்கு செல்லும் வழியில் தான் மேற்கூரை இடிந்துள்ளது.

இந்த மேற்கூரை மிகவும் மோசமாக இருந்து வந்துள்ளது. இதனை கோயில் நிர்வாகம் கவனிக்காமல் விட்டதால், தற்போது இந்த கூரை இடிந்து விழுந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்