தூத்துக்குடி மாவட்டம் முக்காணி குருவிதுறையை சேர்ந்தவர் தொம்மைசிலுவை மகன் பிரபாகர்(37). கூலிதொழிலாளியான இவர், மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து சென்ற பிரபாகர் மாயமானார். இந்நிலையில் நேற்று காலை தாமிரபரணி ஆற்றில் இறந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக ஆத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவஇடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ஆற்றில் மூழ்கி இறந்தது பிரபாகர் என்பது தெரியவந்தது. உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். தொடர்ந்து இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…
சென்னை -துலா ஸ்நானம் என்றால் என்ன, அதன் பலன்கள் மற்றும் ஐப்பசி மாதத்தின் சிறப்புகளை பற்றி இந்த ஆன்மீக செய்தி…
புனே : இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில்,முன்னதாக நடைபெற்ற…