தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் தூத்துக்குடி மாநகர புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நேற்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் மாநகர் மாநாடு தூத்துக்குடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான P.C.V. நினைவு அரங்கில் நடைபெற்றது.இந்த மாநாட்டுக்கு K.ஆறுமுகம் தலைமை தாங்கினார் , K. காசி முன்னிலை வகித்தார்.இந்த மாநாட்டை K. பொன்ராஜ் அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார்.
இறுதியாக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் தூத்துக்குடி மாநகரபுதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.இதில் மாநகர் தலைவராக K.காசியும், செயலாளராக K.ஆறுமுகமும் , பொருளாளராக P பெருமாளும் , துணைத் தலைவர்களாக K.மணவாளன், கருப்பசாமி,M.தசலிஸ். துணைச் செயலாளர்களாக A.M. முருகன், Lராமமூர்த்தி, நாகராஜன் மற்றும் கமிட்டி உறுப்பிணர்களாக வயனப்பெருமாள் , சர்க்கரைப் பாண்டி, ஜானகி, கணேசன், பாலகிருஷ்ணன், சுரேஸ், J.ஆனந்த், ஜேம்ஸ் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
DINASUVADU
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…
டெல்லி: ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர்…
சென்னை : தமிழக அரசியலில், பெரிய கேள்வியாக இருந்தது என்னவென்றால், ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்த கேள்வி தான். இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் [செப்டம்பர் 30] முத்துவின் செல்லை வாங்கி சத்யா பற்றிய வீடியோவை வெளியிட…
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று…
சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி…