விளாத்திகுளம் தாலுகா சித்தவநாயக்கன்பட்டி கிராம எல்லையிலா போலி ஆவணம் மூலம் லாரியில் மணல் அள்ளியபோது லாரி மற்றும் கிடாச்சியை சிறைபிடித்து காவல்துறையில் ஒப்படைத்தும்,லாரி மற்றும் கிடாச்சி உரிமையாளர் மீது புகார் கொடுக்க மறுத்த வட்டாச்சியரை கண்டித்தும்,மணல் கடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் வட்டாடசியர அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர் .இதில் பல்வேறு கட்சி மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் இடுபட்டனர் போராட்டத்தில் இடுபட்டவர்களை தரதரவென இழுத்து வலுக்கட்டாயமாக நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் உட்பட அனைவரையும் செய்தனர் ஆளுங்கட்சி மந்திரி தலையீட்டின் பேரில் கைது செய்தவதாகவும் மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை இல்லையென்றால் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் இடுபட்டவர்கள் தெரிவித்தனர் .
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…