கோவில்பட்டி அருகே, காயங்களுடன் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த புள்ளிமானை பொதுமக்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குருமலை வனப் பகுதியில், அதிகளவில் புள்ளி மான்கள் உள்ளன. இங்குள்ள மான்கள் அடிக்கடி காட்டுப்பகுதியை விட்டு வெளியே வந்து, வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில், கோவில்பட்டி சாலைப்புதூர் விலக்கில் உள்ள மீனாட்சிநகர் பகுதியில், புள்ளிமான் ஒன்று காயங்களுடன் தவித்து வந்தது.
இதனைக் கண்ட அப்பகுதி மக்கள், மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மான்கள் உயிரிழப்பை தடுக்கும் வகையில் குருமலை வனப்பகுதியில் மான்கள் சரணாலயம் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
dinasuvadu.com
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…