ஓகி புயலில் உயிரிழந்த மீனவருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை

Published by
மணிகண்டன்

ஓகி புயலில் சிக்கி தென் மாவட்ட மீனவர்கள் பலர் வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் சிலர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாண தொகை அறிவித்துள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர் ஜூடு என்பவர் இந்த புயலில் சிக்கி உயிரிழந்தார். தற்போது உயரிழந்த மீனவருக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

தவெக கொடியில் யானை சின்னம்: தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்.!

தவெக கொடியில் யானை சின்னம்: தேர்தல் ஆணையம் பரபரப்பு விளக்கம்.!

சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…

6 mins ago

தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு.. பிரதமர் வாழ்த்து.! மிதுன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி.!

டெல்லி:  ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு மத்திய அரசு தாதா சாகேப் பால்கே விருது அறிவித்துள்ளது. இந்திய திரைப்படத்துறைக்கு அவர்…

8 mins ago

“தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர்”….பெயர் பலகை முதல் ட்வீட்டர் வரை அப்டேட் செய்த உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : தமிழக அரசியலில், பெரிய கேள்வியாக இருந்தது என்னவென்றால், ‘துணை முதலமைச்சர்’ பதவி குறித்த கேள்வி தான். இந்த…

35 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. ரோகிணி போட்ட பிளானை சொதப்பிய வித்யா..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் [செப்டம்பர் 30] முத்துவின் செல்லை வாங்கி சத்யா பற்றிய வீடியோவை வெளியிட…

1 hour ago

INDvsBAN : ரோஹித் சர்மா பிடித்த அசால்ட் கேட்ச்! ஷாக்கில் உறைந்த வங்கதேச பேட்ஸ்மேன்!

கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று…

2 hours ago

குக் வித் கோமாளி டைட்டில் வென்ற பிரியங்கா! பரிசு தொகை எவ்வளவு தெரியுமா?

சென்னை : குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்சி ஒரு பக்கம் கலகலப்பாகவும், மற்றொரு பக்கம் சர்ச்சையில் சிக்கி…

2 hours ago