என்னிடம் ஸ்டெர்லைட் நிர்வாகத்தினர் அப்போதே ‘டீல்’ பேச வந்தனர்!மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Default Image

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்படும் போதே அதற்கு எதிராக தாம் உண்ணாவிரதம் இருந்ததாகவும், அப்போது யாரும் ஆதரிக்கவில்லை என்றும்  தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தம்மிடம் அப்போது பேரம் பேசியதாகவும் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்