தூத்துக்குடி மாவட்டம் , வைகுண்டம் தாலுகாவில் உள்ள சந்தையடிதெரு, குருசு கோயில்தெரு, ஓடைப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் சார்பாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.அதில் , எங்கள் பகுதியில் 22 குடும்பங்கள் 40 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். தற்போது புதிதாக வந்த வட்டாட்சியர், ஓடைபுறம்போக்கில் வீடு கட்டியுள்ளீர்கள். உடனே காலி செய்யுங்கள் என எங்களை வற்புறுத்தி வருகிறார்.நாங்கள் இந்த இடத்தை காலி செய்து விட்டால் மாற்று இடத்துக்கு எங்கே போவோம் எனவே எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். நாங்கள் தற்போது குடியிருக்கும் இடத்திற்கு எதிர்புறத்தில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. எனவே அதை எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டுமென மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஒடிசா : வங்கக் கடலில் உருவான புதிய புயலுக்கு டானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு…
தென்காசி : வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.…
டெல்லி : அரசாங்கத்திற்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (BSNL) நிறுவனம் தனது பழைய லோகோவை மாற்றி புதிய…
சென்னை -தீராத நெஞ்சு சளி மற்றும் ஜலதோஷத்திற்கு ஏற்ற பாரம்பரியமிக்க சுக்குபால் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில்…
கசான் : 16-வது ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று ரஷ்யாவில் உள்ள கசான் நகரில் தொடங்கி வரும் அக்.-24-ம்…
பெங்களூர் : நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி…