இந்தியாவின் சட்டமேதையான அண்ணல் அம்பேத்காரின் நினைவு நாள் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் , அரசியல் கட்சிகள் என பல்வேறு தரப்பினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நினைவை போற்றினர்.இந்நிலையில் தூத்துக்குடியில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜாய்சன் தலமையில் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்நிகழ்வுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.இதில் தூத்துக்குடி ஒன்றிய தலைவர் ஏராளமானோர் மாணவர்கள் பங்கேற்றனர்.
dinasuvadu.com
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…