தேனி அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகார் !மனு தள்ளுபடி …

Default Image

தேனி : அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரனை கைது செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு . ரவிச்சந்திரன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவு.

 

source:    dinauvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்