‘சிறுமியின் சாவில் மர்மம்” உறவினர்கள் 3ஆம் நாளாக போராட்டம்…!!

Published by
Dinasuvadu desk

சிறுமி மர்ம சாவில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி தேனி அல்லிநகரத்தில் 3-வது நாளாகதொடர்ந்து பெற்றோர், உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அல்லிநகரத்தில் சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி, நேற்று 3வது நாளாக தொடர்ந்து பெற்றோர், உறவினர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

அல்லிநகரத்தை சேர்ந்தவர் டிரைவர் ராஜா.இவரின் மகள் ராகவி 7ஆம் வகுப்பு படித்த்து வந்தார். செப்.25 மாலை  இவரின் மகள் ராகவி  வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்,உறவினர்கள் கூறி வந்தனர். தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்தும் சிறுமி மரணம் குறித்த மர்மம் நீங்காததால் சிறுமியின் உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.கலெக்டர் அலுவலகம் எதிரே தேனி -மதுரை ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

Image result for கைதுஇந்நிலையில் நேற்று காலை 10:15 மணிக்கு மீண்டும் அல்லிநகரம் – பெரியகுளம் ரோட்டில் 200 பேர் மறியலில் ஈடுபட்டனர். கொலையாளியை கைது செய்யும் வரை சிறுமியின் உடலை வாங்கமாட்டோம் என ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி ஏ.டி.எஸ்.பி., சுருளிராஜ், பழனிகுமார் தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். வழக்கை விரைவாக விசாரிப்பதாக அவர்கள் உறுதியளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.ஆனால் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்காத சூழலில் 3வை நாளாக இன்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் போலீஸ் குவிக்கப்பட்டு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

DINASUVADU 

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago