Arisi Komban Elephant [Image source : Jomon Pampavalley]
தேனி, கம்பம் பகுதியில் சுற்றி திரிந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டது.
கேரள மாநிலம் இடுக்கி பகுதியில் சுற்றி திரிந்த அரிசி கொம்பன் யானையை கேரள வனத்துறையினர் பிடித்து தமிழக எல்லையில் கடந்த மாதம் விட்டனர். அதன் பிறகு தமிழக எல்லையை கடந்து, தேனி , கம்பம் பகுதிக்குள் அரிசி கொம்பன் நுழைந்துவிட்டான்.
அதன் பிறகு சாலையோர வாகனங்களை சேதப்படுத்துவது, விவசாய பயிர்களை சேதப்படுத்துவது, அருகில் உள்ள ஆற்றில் தண்ணீர் குடிப்பது என அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கையை அரிசி கொம்பன் யானை வெகுவாக பாதித்தது.
இதனை அடுத்து யானையை பிடிக்க வனத்துறையினர் கடந்த சில வாரங்களாக முயன்று வந்தனர். கோடை மழை பெய்து வந்ததால் யானையை பிடிக்கும் முயற்சியில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது அரிசி கொம்பன் யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி தற்போது பிடித்துள்ளனர்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரில் நேற்று, ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்ற போட்டி மழை காரணமாக…
மும்பை : மாதந்தோறும் 1ம் தேதி எல்பிஜி சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், இன்று சென்னையில் வணிக…
சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…
மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…