இந்திய அளவில் சிறந்த காவல் நிலையங்களில் தேனி மாவட்டம் பெரிய குளம் காவல் நிலையம் 8 வது இடத்தை பிடித்துள்ளது.
2018-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த காவல் நிலையங்களுக்கான பட்டியலை, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை அடிப்படையாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டு விருதை பெற்றது. அதேபோல் 2018-ம் ஆண்டுக்கான நாட்டின் சிறந்த காவல் நிலையங்களில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காலு காவல் நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது. புதுச்சேரி நெட்டப்பாக்கம் காவல்நிலையம் 4-ம் இடம் பிடித்துள்ளது. அந்த வகையில், தேனி மாவட்டம் பெரியகுளம் காவல் நிலையம் 8 வது இடத்தைப் பிடித்ததுள்ளது. தமிழ்நாடு அளவில் தேர்வு செய்யப்பட்ட ஒரே காவல் நிலையம் இதுவாகும். .
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…