சென்னையில் இருந்து தஞ்சைமாவட்டம் நோக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு மதுபானங்களை ஏற்றிய லாரி சென்றுகொண்டிருந்தது. அப்போது தஞ்சை நோக்கி வந்து கொண்டு இருந்த பொது தண்டாங்கோரை என்ற இடத்தில் வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.
இதில் லாரியில் பின் புறத்திலோ இருந்த ஏராளமான மதுப்பாட்டில்கள் சாலையில் சிதறி உடைந்தன. இதனைக் கண்டதும் அருகிலிருந்தோர் உடையாமல் கிடந்த மதுபாட்டில்களை குடிப்பதற்கு எடுத்துச் சென்றனர். தகவலறிந்து அங்கே வந்த போலீசார் அவர்களை விரட்டியடித்தனர் .இந்த விபத்தில் காயமடைந்த ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.போலீசார் விபத்துக் குறித்து விசாரித்து வருகின்றனர்.
DINASUVADU
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…