[Image source : Twitter/@bhuvaneshrajav3]
டெல்டா மாவட்டங்களில் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்து வருகிறார்.
தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடிக்காக, வரும் ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது. இதனை ஒட்டி, காவிரி நீர் பாயும் வழித்தடங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 90 கோடி ரூபாய் செலவீட்டில், காவிரி கரையோரங்களில் சுமார் 1080 கிமீ தொலைவில் 12 மாவட்டங்களில் தூர்வாறும் பணியானது, கடந்த மாதம் (மே) 27இல் தொடங்கியது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு வருகிறார்.
தஞ்சை மாவட்டம் முதலைமுத்துவாரி பகுதி கால்வாயில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 20 கோடி ரூபாய் செலவில் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.
மதுரை : மரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் அமைச்சர்கள், திமுக எம்.பி.க்கள்…
சென்னை : டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. நீண்ட காலமாக தமிழர்கள்…
சென்னை : நேற்றைய தினம் கூட்டணி விவகாரத்தில், எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலையை தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர்…
சென்னை : மதுரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு தொடங்கியது. 100 உயர பிரமாண்ட கொடியை ஏற்றிவைத்த ஸ்டாலின்,…
சென்னை : தமிழ்நாட்டில் வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 6 எம்.பி.க்களின் மாநிலங்களவை பதவிக்காலம் ஜூலை 24-ஆம் தேதி உடன்…
சென்னை : ராஜ்யசபா தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார். ராஜ்யசபா வேட்பாளர்களாக அக்கட்சியின்…