அதேபோல் கடந்த 12ம் தேதி திருவையாறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது திருப்பனந்தாள் சோழபுரத்தை சேர்ந்த செந்தில்நாதன் (19), முகமதுசபீர் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 10ம் தேதி கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு கிடைந்த தகவலின்பேரில் பெரிய கடை தெருவுக்கு சென்று அங்கு நின்ற நாகை மாவட்டம் சவுகித் பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த அசான் சாகுல்ஹமீதுவை (34) கைது செய்தனர். கடந்த 12ம் தேதி நாச்சியார் கோயில் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் சிவநகரை சேர்ந்த முருகனை (31) கைது செய்தனர். இதன்படி இவர்களிடம் 45 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…