[Reprentative Image]
தென்காசியில் வழக்கறிஞர் உட்பட 2 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுளள்னர். தப்பியோடிய ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் எனும் கிராமத்தில் வசித்து வந்த வழக்கறிஞர் அசோக் குமார் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடூர கொலை சம்பவத்தில் ராணுவ வீரர் சுரேஷ் என்பவர் தான் ஈடுபட்டார் என கூறப்படும் நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவம் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தென்காசி மாவட்ட எஸ்.பி சாம்சன் மற்றும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் தப்பியோடிய ராணுவ வீரர் சுரேஷ் என்பவரை தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…
லக்னோ : இன்று ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் மோதியது.இந்த போட்டியில்…
நடிகர் ஸ்ரீயா இது என அனைவரையும் அதிர்ச்சியாக்க கூடிய அளவுக்கு அவர் இப்போது இருக்கும் தோற்றம் குறித்த புகைப்படங்கள் வெளியாகி…
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை…
லக்னோ : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், குஜராத் அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதுகிறது. இந்த போட்டியில்…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, நேற்று கட்சி நிர்வாகிகளுடன் பலகட்ட ஆலோசனையை அடுத்து,…