தென்காசி

தென்காசி: திமுக நகராட்சி தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி!

செங்கோட்டை பெண் நகர்மன்ற தலைவருக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்ததாக அந்நகராட்சி ஆணையர் சுகந்தி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. இங்கு, நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த ராமலட்சுமி உள்ளார். இந்த சூழலில், கடந்த டிசம்பர் மாதம் திமுக நகர்மன்ற தலைவர் ராமலட்சுமிக்கு எதிராக திமுக, அதிமுக, பாஜக என 19 பேர் கையெழுத்திட்டு, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதுதொடர்பான மனு செங்கோட்டை நகராட்சி ஆணையரிடமும் வழங்கப்பட்டது. […]

#DMK 7 Min Read
Ramalekshmi

தென்காசியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை!

மாமன்னர் பூலித்தேவனின் பிறந்தநாளையொட்டி தென்காசி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் 4 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாமன்னர், சுதந்திர போராட்ட வீரர் பூலித்தேவனின் 308-ஆவது பிறந்தநாள் செப்டம்பர் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. நெற்கட்டும்செவலில் உள்ள பூலித்தேவனின் நினைவிடத்திற்கு அரசியல் கட்சியினர் வருகை தருவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு […]

2 Min Read
144 section

இந்த மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!

தென்காசி மாவட்டத்தில் புலித்தேவரின் 308-வது பிறந்தநாள் மற்றும் ஒண்டிவீரனின் 252 வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். இதனையடுத்து, தென்காசி மாவட்டத்தில் 8 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒண்டிவீரன் வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்காக இன்று முதல் ஆகஸ்ட் 21ஆம் தேதி காலை 10 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. […]

2 Min Read
144 section

பரபரக்கும் தென்காசி மறுவாக்கு எண்ணிக்கை களம்.! மீண்டும் துவங்கி.. மீண்டும் நிறுத்தம்.!

தென்காசி மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் துவங்கப்பட்டு, தற்போது மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டனியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனிநாடார் வெற்றிபெற்றார். எதிர்த்து போட்டியிட்டு இருந்த அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியனைவிட 370 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிபெற்று இருந்தார். வாக்கு எண்ணிக்கையின் போது, இயந்திர வாக்குகளில் அதிமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்ததாகவும், அதன் பிறகு தபால் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருந்ததால் காங்கிரஸ் வேட்பாளர் […]

4 Min Read
Selvamohandas admk - Palani Nadar Congress

தென்காசியில் பரபரப்பு.! வழக்கறிஞர் உட்பட 2 பேர் வெட்டி கொலை.! ராணுவ வீரர் தப்பியோட்டம்.!

தென்காசியில் வழக்கறிஞர் உட்பட 2 பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுளள்னர். தப்பியோடிய ராணுவ வீரரை போலீசார் தேடி வருகின்றனர்.  தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் எனும் கிராமத்தில் வசித்து வந்த வழக்கறிஞர் அசோக் குமார் மற்றும் அவரது பெரியப்பா துரைராஜ் ஆகியோர் நேற்று இரவு வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூர கொலை சம்பவத்தில் ராணுவ வீரர் சுரேஷ் என்பவர் தான் ஈடுபட்டார் என கூறப்படும் நிலையில் அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். சம்பவம் […]

2 Min Read
Murder

Zoho ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் நிர்கதியாய் விட்டு சென்றார்.! மனைவி பரபரப்பு குற்றசாட்டு.!

ZOHO தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்பு மீது அவரது மனைவி பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளார்.  பிரபல மென்பொருள் நிறுவனமான சோகோ (Zoho)வின் தலைமை அதிகாரி ஸ்ரீதர் வேம்புமீது அவர் மனைவி பரபரப்பு குற்றசாட்டை முன் வைத்துள்ளார். ஸ்ரீதர் வேம்புக்குவுக்கு திருமணம் ஆகி பிரமிளா எனும் மனைவி உள்ளார். அவர்களுக்கு ஆர்ட்டிஸம் எனும் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறார். கலிபோர்னியா – தென்காசி : இவர் கடந்த 2020 வரையில் அமெரிக்கா, கலிபோர்னியா மாகாணத்தில் வசித்து வந்தார். […]

4 Min Read
Default Image

வெடி வைத்து கிணறு தோண்டியதில் 3 பேர் உயிரிழப்பு..!

தென்காசி மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணிக்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் 2 பேர் உயிரிழப்பு. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகில் உள்ள ராம்நகரில் தனியார் நிலத்தில் கிணறு தோண்டும் பணி நடந்து வந்துள்ளது. இந்த பணியில் ஆனையப்பபுரத்தை சேர்ந்த அரவிந்த் மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் என்பாரின் குழு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது கிணறு தோண்டுவதற்காக கிணற்றிற்கு அடியில் வைக்கப்பட்டுள்ள வெடி எதிர்பாராமல் வெடித்துள்ளது. இந்த விபத்தில் அரவிந்த் மற்றும் ஆசீர் சாம்சன் சம்பவ இடத்திலேயே […]

2 Min Read
Default Image

காதல் திருமணம் – கடத்தல் விவகாரம்.! இளம்பெண்ணை பெற்றோருடன் அனுப்ப காவல்துறை எதிர்ப்பு.!

கிருத்திகாவை அவரது உறவினர் வீட்டில் தங்க வைக்க தென்காசி காவல்துறையினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதுகுறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் வினித் என்பவரும், வல்லம் முதலாளி குடியிருப்பைச் சேர்ந்த மர அறுவை மில் அதிபர் நவீன் படேல் மகள் கிருத்திகாவும் கடந்த மாதம் 20-ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தைஅடுத்து கடந்த 25ம் தேதி […]

4 Min Read
Default Image

வலுவிழக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.! எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.?

இன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.  – வானிலை ஆய்வு மையம் தகவல்.  வங்கக்கடலில் உருவான காற்றுழத்த தாழ்வு பகுதி நகர்ந்து இலங்கையை கடந்து தற்போது குமரி கடல் மன்னார் வளைகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது . இது இன்னும் 12 மணிநேரத்தில் வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழக்க உள்ளதால், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சங்கரன்கோவில் […]

2 Min Read
Default Image

செங்கோட்டை பிஎஸ்என்எல் அலுவகம் ஜப்தி.! 6 வருடமாக சொத்துவரி செலுத்தப்படவில்லையாம்….

6 ஆண்டுகளாக சொத்துவரி செலுத்தப்படாத காரணத்தால் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகம் அதிகாரிகளால் ஜப்தி செய்யப்பட்டது.  தென்காசியில் செயல்பட்டு வரும் பி.எஸ்.என்.எல் அலுவலகம் சொத்துவரி செலுத்தவில்லை என நீதிமன்றம் வரை சென்றும் அவர்கள் வரி செலுத்தவில்லை என கூறி தென்காசி நகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக சொத்துவரி பாக்கி ரூபாய் 6.80 லட்சம் இருக்கிறது. இதற்காக நீதிமன்றம் உத்தரவு போட்டும் செலுத்தப்படாத காரணத்தால் நகராட்சி அதிகாரிகள் தென்காசி பிஎஸ்என்எல் அலுவலகத்தை ஜப்தி செய்து அலுவலகத்தை பூட்டியுள்ளனர்.

bsnl 2 Min Read
Default Image

மாணவியின் வியப்பூட்டும் செயல்.! ஒரு மாத்திரையில் எப்படி முடிந்தது.?

ஒரு சிறு மாத்திரையில் வள்ளுவர் உருவத்தை வரைந்த ஏழை மாணவியின் அசாத்திய ஓவிய திறமையானது குடும்பச்சூழல் காரணமாக நின்றது. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வெவ்வேறு விதமான திறமைகளும் விருப்பங்களும் இருந்தாலும் வயிற்று பிழைப்புக்காக கிடைத்த வேலைக்கு செல்லும் காலம் இது. இத்தகைய நிலையில் சிறு பொருள்களில் கூட ஓவியம் வரையும் திறமை கொண்ட இந்த பெண் தனக்கு விருப்பமான ஓவியக்கலை படிப்பில் குடும்ப சூழ்நிலையால் சேர முடியாமல் இருக்கிறாள். தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ஆழங்குலம் அடுத்துள்ள ஊத்துமலை கிராமத்தை […]

Painting 4 Min Read
Default Image

பாஜக கொடிக்கு தீவைப்பு.! தென்காசி மாவட்டத்தில் மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.!

தென்காசி மாவட்டம் செல்லப்பிள்ளையர்குள கிராமத்தில் உள்ள பாஜக கொடிக்கம்பத்தில் இருந்த கோடி தீயிட்டு கொளுத்தப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தென்காசி மாவட்டத்தில் கிராமத்தில் பாஜக கொடிக்கம்பத்தில் இருந்து கொடியை மர்மநபர்கள் எரித்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே செல்லப்பிள்ளையார்குளம் எனும் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் திமுக, அதிமுக போன்ற கட்சி கொடிக்கம்பங்கள் இருக்கின்றன. அதே போல, பாஜக கொடிக்கம்பமும் இருக்கிறது. இந்த கொடிக்கம்பத்தில் இருந்து யாரோ சில […]

#BJP 3 Min Read
Default Image

வருடக்கணக்கில் போலீசார் திணறிய திருட்டு சம்பவம்.! வாட்சாப் மூலம் வசமாக சிக்கிய திருடி.!

தென்காசியில் 2019ஆம் ஆண்டு திருடப்பட்ட நகைகளை அணிந்து, வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்து பணிப்பெண் ஒருவர் போலீசில் வசமாக சிக்கிக்கொண்டார்.  தென்காசியில் சிவந்தி நகர் பகுதியில் பங்கஜவள்ளி எனும் ஓய்வுபெற்ற ஆசிரியை தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 2019ஆண்டு ஓர் திருட்டு நடைபெற்றுள்ளது. அந்த திருட்டு சம்பவத்தில் 16 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. அப்போதே போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் தடையங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் கண்டறிய முடியவில்லை. வருடங்கள் கடந்த பிறகு […]

- 3 Min Read
Default Image

ஜாலிதான்…இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

நடப்பு ஆண்டில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை- (பங்குனி 4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.குறிப்பாக,பங்குனி உத்திர விழாவின் போது பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அதன்படி,அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால்,முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி,கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் […]

local holiday 3 Min Read
Default Image

மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!

நடப்பு ஆண்டில் பங்குனி உத்திர திருவிழா நாளை வெள்ளிக்கிழமை (பங்குனி 4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.குறிப்பாக,பங்குனி உத்திர விழாவின் போது முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்நிலையில்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை  உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். அதன்படி,அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது.ஆனால்,முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் […]

#LocalHoliday 2 Min Read
Default Image

#BREAKING: தென்காசி மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை..!

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.  பங்குனி உத்திரத்தை முன்னிட்டு  திருநெல்வேலி மாவட்டத்திற்கும் நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்க்கது.

local holiday 1 Min Read
Default Image

குற்றாலம் அருவிகளில் இன்று முதல் குளிக்கத்தடை..!

இன்று முதல் மூன்று நாட்கள் குற்றாலம் ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை . தொற்றுநோய் வழிகாட்டுதலை கடைபிடிக்க வேண்டிய தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி பழைய குற்றாலம் அருவிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் இன்று முதல் வருகின்ற இரண்டாம் தேதி வரை ஆகிய மூன்று தினங்கள் பொதுமக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. பொதுமக்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பேரூராட்சி நிர்வாகத்திற்கு போதிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது […]

குளிக்கத்தடை 2 Min Read
Default Image

குற்றாலம் அருவிகளில் டிசம்பர் 31ம் தேதி முதல் குளிக்கத்தடை..!

குற்றாலம் அருவிகளில் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் வரும் டிசம்பர் 31ம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதி வரை குளிக்க மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். புத்தாண்டு விடுமுறைக்காக ஏராளமானோர் வருவார்கள் என்பதால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#Courtallam 2 Min Read
Default Image

குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று முதல் மக்களுக்கு அனுமதி!

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி. தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய பகுதிகளில் 8 மாதங்களுக்கு பின் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குற்றாலம் அருவிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி […]

- 2 Min Read
Default Image

கவனக்குறைவு காரணமாக கார் விபத்தில் சிக்கி காற்றில் பறந்த முதியவர்!

தென்காசி மாவட்டத்தில் கவனக்குறைவாக சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் முதியவர் தூக்கி வீசப்பட்டு உள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள பனவடலிசத்திரம் சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருக்கும் பொழுது, சாலையை கடப்பதற்காக கவனக்குறைவாக வந்த முதியவரின் இருசக்கர வாகனம் மீது கார் மோதி உள்ளது. இதனை அடுத்து முதியவர் தூக்கி வீசப்பட்டு உள்ளதுடன், கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் நின்று கொண்டிருந்த மற்ற நால்வர் மீதும் மோதி உள்ளது. காரில் […]

#Accident 3 Min Read
Default Image