சேலம்

தனியார் பேருந்து மோதி சம்பவ இடத்திலே தாய் ,பிள்ளைகள் உயிரிழப்பு

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் அருகே உள்ள வெள்ளையூர் மணக்காடு பகுதியை சார்ந்தவர் சந்திரா இவருக்கு ஒரு மகன் ,மகள் உள்ளனர்.இவர்கள் இருசக்கர வாகனத்தில் தெடாவூர் பகுதியில் சென்று கொண்டு இருந்தபோது ஆத்தூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டு இருந்த தனியார் பேருந்து சந்திராவின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் சந்திராவும் ,அவரது குழந்தைகள் இருவரும் சம்பவ இடதிலேயே இறந்தனர். பேருந்தை ஓட்டுநர் வீரகனூர் காவல்நிலையத்தில் விட்டு விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. சந்திரா தெடாவூரிலிருக்கும் […]

#Accident 2 Min Read
Default Image

ஏடிஎம்-மில் ரூ.200, பதிலாக ரூ.500 வந்ததால் மக்கள் குஷி..!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பண்ணப்பட்டியில் ஸ்டேட் பேங்க் ஏடிஎம் மையம் உள்ளது.அதில் ரூ .200 எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 வந்ததால் மக்கள் அதிர்ச்சியடைத்தனர். இந்த செய்தி அப்பகுதியில்  காட்டு தீ போல பரவ அந்த ஏடிஎம் மையத்திற்கு மக்கள் குவித்தனர்.ஏடிஎம் இயந்திரத்தில் ரூ .200 பட்டனை அழுத்தி ரூ.500 எடுத்து சென்றனர்.இந்த செய்தியை அறிந்த வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த ஏடிஎம் மையத்தை பூட்டி வைத்தனர். பின்னர்அந்த  இயந்திரத்தை பார்க்கும் […]

ATM 2 Min Read
Default Image

மேட்டூர் அணை கடந்த 2 மாதங்களில் 3-வது முறையாக 120 அடியை எட்டியது..!

கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக  நீர்பிடிப்பு பகுதிகளில் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இது கடந்த 2 மாதங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 3-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த 86 ஆண்டுகளில் மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணை நிரம்பியதால் தண்ணீர் அதிக அளவில் திறந்து விடப்படும். இதனால் காவிரி […]

#Mettur Dam 2 Min Read
Default Image

சேலத்தில் சதுரங்கவேட்டை திரைப்பட பாணியில் மக்களின் ஆசையை தூண்டி மோசடி…! தம்பதியை கைது செய்த போலீசார் ..!

சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலத்தை சேர்ந்தவர் மணிவண்ணன் இவரது மனைவி இந்துமதி. இவர்கள் மத்திய பேருந்து நிலையத்தில் அருகே ஒரு அடுக்கு மாடியில் நிறுவனம் ஒன்றைநடத்தி வருகின்றனர். தனது நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 100 நாள்களில் பணம் இரட்டிப்பாகும் என கூறினர். மேலும் தங்கள் நிறுவன தயாரிப்பு பொருள்களான ஊறுகாய் , எண்ணெய்  போன்றவற்றிற்கு டீலர்ஷிப் மற்றும் இதன் மூலம் வெளிநாட்டு ஏற்றுமதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என மக்களிடம் ஆசை அறிவிப்புகளை அறிவித்துள்ளனர். மணிவண்ணனின் பேச்சைக் கேட்டு […]

cheating 4 Min Read
Default Image

ரயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த பிரபல ரவுடி..!

சேலம், அம்மாபேட்டை அருகே அதிகாரப்பட்டியைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் மீது கொலை, அடிதடி என பல வழக்குகள் உள்ளன. இந்நிலையில், இவர் நேற்றிரவு 9 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடுதிரும்பவில்லை. இந்நிலையில், அதிகாலையில் சரத்குமாரின் உடலில் காயங்களுடன் அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த அம்மாபேட்டை காவல்துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், சரத்குமார் கொலை செய்யப்பட்டாரா […]

#Death 2 Min Read
Default Image

83 ஆண்டுகள் கழித்து மேட்டூர் அணையில் அதிமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனை! முதல்வர் பெருமிதம்!

சேலம் மாவட்டம் மேட்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட திட்டங்கள் பற்றி குறிப்பிட்டு பேசினார். அப்போது மேட்டூர் அணை கட்டப்பட்டதிலிருந்து 83 ஆண்டுகள் கழித்து அதிமுக ஆட்சியில்தான் குடிமராத்து பணிகள் அடிப்படையில் மேட்டூர் அணை தூர்வாரபட்டது என குறிப்பிட்டு பேசினார். மேலும் நீட் விவகாரத்தில் தற்போது எழுந்துள்ள ஆள்மாறாட்ட புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், வரும் […]

#Salem 2 Min Read
Default Image
Default Image

காலி மனைகளில் உள்ள குப்பைகளை அகற்றாவிட்டால் அவை மக்கள் பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும்!

சேலம்த்தில், தற்போது மாநகராட்சி நிர்வாகம் புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், காலிமனைகளில் உள்ள குப்பைகள், அதில் இருந்த முட்புதர்களை அகற்றவேண்டும்  மனையின் உரிமையாளர்கள் அகற்றவேண்டும். அப்படி அகற்றாவிட்டால், மாநகராட்சி ஊழியர்கள் அகற்றவிட்டு அந்த காலி மனைகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுவிடும் என அதிரடி அறிவிப்பை சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது. காலிமனைகளில் உள்ள குப்பைகளை அகற்ற சொல்லி, ஏற்கனவே பல முறைசொல்லியும், மனை உரிமையாளர்க்ளும், பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்காததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி […]

salem municipality 2 Min Read
Default Image

43வது முறையாக தனது முழுகொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை!

கர்நாடகாவில் பெருமழை பெய்து வருவதன் காரணமாக, காவிரியில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. மேட்டூர் அணைக்கு  நீர்மட்டம் வினாடிக்கு 65 ஆயிரம் கனஅடியில் இருந்து 76 ஆயிரம் கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனால் தற்போது மேட்டூர் அணையின் முழுகொள்ளளவான 120 அடியை தற்போது எட்டியுள்ளது. இதன்காரணமாக 35,500 கன அடி நீர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சேலம், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களில் காவிரி […]

#Karur 2 Min Read
Default Image

குளியலறையில் “காப்பாத்துங்க ஹரி” என ரத்தத்தால் எழுதிய மனைவி..! எங்கே எனது மனைவி தவிக்கும் கணவர்..!

சேலம் மாவட்டம் சின்னதிருப்பதி சார்ந்தவர் ஹரிஹரன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. ஹரிஹரன் ஜவுளி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் ஹரிஹரன் வழக்கம் போல வேலையை முடித்துவிட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் மனைவி தமிழ்ச்செல்வி இல்லை வீட்டில் ரத்தக்கறையுடன்  ஹாக்கி ஸ்டிக் ஒன்று வீட்டில் இருந்தது. மேலும் தரையில் சில இடங்களில் ரத்தம் சிந்திக் கிடந்தது  இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கணவர் ஹரிஹரன் வீடு முழுவதும் தமிழ் செல்வியை தேடியுள்ளார். கடைசியாக குளியல் அறையில் சென்று […]

Hariharan 3 Min Read
Default Image

தண்டவாளத்தில் இருந்து 40 கொக்கிகள் அகற்றம்! ரயிலை கவிழ்க்க சதி?!

சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் அருகே,  உள்ள தண்டவாளத்தில் உள்ள கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளது. தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கொக்கிகள் தண்டவாளத்திற்கும் கான்க்ரீட் தளத்திற்கும் இடையே பொருத்தப்பட்டிருக்கும். இந்த கொக்கிகள் அகற்றினால், ரயில் வரும் வேகத்திற்கு ரயில் கவிழ்ந்து விடும். இங்கு 40 கொக்கிகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சோதனை நடித்தி வருகின்றனர். இந்த ரயில் தடத்தில் ஒரு கிமீ தூரத்திற்கு ஆள் நடமாட்டம் அதிகமாக இருக்காது. அதனை அறிந்து கொண்டு சில விஷமிகள் […]

#Salem 2 Min Read
Default Image

முன்னாள் ஜெயில் வார்டனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய மர்மகும்பல்!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி என்ற பகுதியில் மாதேஷ் என்பவர் வசித்து வந்தார்.இவர் சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணிபுரிந்துள்ளார்.மேலும் இவர் கடந்த ஆண்டு முன்விரோதத்தால் தன் நண்பர் டேவிடின் காரை தீவைத்து எரித்துள்ளார். அப்போது அவர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.பின்னர் கடந்த மாதம் 10-ம் தேதி ஜாமினில் வெளியில் வந்து தனது வீட்டிற்கு அருகில் மீன் பண்ணை அமைத்து அதை பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது மீன் பண்ணைக்கு […]

tamilnews 2 Min Read
Default Image

12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை பலாத்காரம் செய்த தலைமை ஆசிரியர்!லஞ்சம் வாங்குமாறு மிரட்டிய காவல் அதிகாரி!

சேலம் மாவட்டத்தில் கோயம்புத்தூர்,சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகே ஒரு அரசு பள்ளி உள்ளது.அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் பாலாஜி ஆவார்.இவர் வேதியியல் பிரிவு ஆசிரியர் என்பதால் மாணவிகளை ஆய்வு கூடத்திற்கு அழைத்து சென்று பாடம் நடத்துவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்த மாணவியை இவர் பாலத்காரம் செய்ததாகவும் பின்பு தொடர்ந்து பலமுறை மிரட்டி பலாத்காரம் செய்ததாகவும் அந்த மாணவி தம் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் காரணமாக மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் […]

tamilnews 3 Min Read
Default Image

வாடகை வீட்டில் இருக்கும் பெண்களை வைத்து நிர்வாண பூஜை நடத்திய சாமியார்!உயிருக்கு பயந்து ஊரையே விட்டு செல்வதாக கூறிய பெண்!

சேலத்தில் உள்ள சங்கர் நகரை சேர்ந்தவர் புஷ்பா.இவர் கரசோ‌ஷலிஸ்ட் கட்சியின் கிளை செயலாளராகவும் உள்ளார்.மேலும் கணவனை இழந்த இவர் தனது மகனுடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சங்கர் நகரில் ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி வந்துள்ளார்.அந்த வீட்டின் உரிமையாளர் மகன் தமது வீட்டில் வாடகைக்கு இருக்கும் பெண்களை இரவு பூஜைக்கு வரவழைத்து நிர்வாகமாக நிற்கவைத்து பூஜை செய்து வந்துள்ளார். மேலும் வீட்டின் உரிமையாளரின் உறவினர்கள் அந்த பெண்களை செல்போனில் வீடியோ எடுத்து வைத்துள்ளனர்.பூஜைக்கு […]

tamilnews 4 Min Read
Default Image

பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளின் கதவை தட்டிவிட்டு ஓடும் மர்மநபர்!திடுக்கிடும் தகவல்!

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மா பேட்டை பகுதியில் சில நாட்களாக பெண்கள் தனியாக இருக்கும் வீட்டின் கதவை யாரோ தட்டி விட்டு ஓடி விடுவதாகவும் அவர்கள் திருடர்களாக இருக்க கூடும் என்ற அச்சத்தில் அங்குள்ள மக்கள் காவல் துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் இருந்த போது ஒரு சி.சி.டிவி காட்சி கிடைத்துள்ளது.அதில் மர்ம நபர் ஒருவர் வீடு வீடாக சென்று நோட்டமிட்டு,பெண்கள் தனியாக இருக்கும் வீட்டின் கதவை தட்டிவிட்டு ஓடி […]

tamilnews 3 Min Read
Default Image

வீட்டிற்கு வர மறுத்ததால் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவன்!

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூர் அருகே உள்ள வெடிக்காரன்புதூர் நாய்க்கன்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணி.இவர் மர அறுக்கும் கூலி தொழில் செய்து வருகிறார்.இவருடைய மனைவி தங்கமணி. இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன.பாலசுப்பிரமணி தினமும் அளவுக்கு மீறி குடிப்பாராம்.இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இவர் வேலைக்கு செல்லாமல் மனைவியை அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று பணம் வாங்கிவா என்று நச்சரிப்பாராம்.கணவனின் கொடுமையை தாங்கமுடியாத தங்க மணி,அடிக்கடி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிடுவாராம். அங்கயே சென்று சண்டை போடுவாராம்.இதனை தொடர்ந்து கடந்த […]

#Death 5 Min Read
Default Image

மகளின் கண் முன்பு துடிதுடித்து உயிரிழந்த தாய்! சேலத்தில் விபரீதம்!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த, எபனேசர் ஜெய்சன் என்பவரின் மனைவி கிறிஸ்டி அகஸ்டா ராணி, தனது மகளுடன், சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில், கிறிஸ்டி அகஸ்டா ராணி, தாரமங்கலம் அரசு மகளீர் மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் அவரது மகள், கிரேவியை வழக்கம் போல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பின்பாக வந்த லாரியின் டயருக்குள் சிக்கிய கிரேவின் தாயார், கிரேவியின் கண்களுக்கு முன்பதாகவே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். இது அப்பகுதியில், பரபரப்பை […]

#Accident 2 Min Read
Default Image

சேலத்தில் மழை நீர் சேகரிப்பிற்கான மக்கள் இயக்கம்! சேலம் மாவட்ட ஆட்சியர் அதிரடி திட்டம்!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில், ஆட்சியர் ரோகிணி ‘மிஷன் ரெயின் கெயின்’ என்ற மழை நீர் சேமிப்பிற்கான மக்கள் இயக்கத்தை துவக்கி வைத்து, நிலத்தடி நீரை சேமிக்கவும், மழைநீரை சேமிக்கவும் அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஆட்சியர் ரோகினி அவர்கள் செய்தியாளர்களிடம்  பேசுகையில், மிஷன் 100 என்ற ஏறி திட்டங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலை மற்றும் நீர் வழித்தடங்கள் தூர்வாரப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

rain water harvesting 2 Min Read
Default Image

தளபதி விஜய்யின் பிறந்தநாளை வேற லெவலில் கொண்டாட இருக்கும் தளபதி மக்கள் இயக்கம்!

தளபதி விஜய் தமது 63-வது படத்தை தொடர்ந்து 3-வது முறையாக அட்லீயின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இவரது அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. மேலும் தளபதி 63-வது படத்தின் தலைப்பு மற்றும் முக்கிய தகவல்கள் ஜூன் 22 தளபதி விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று சேலத்தில் தளபதி விஜய் மக்கள் நல இயக்கம் சார்பில் அவசர கூட்டம் கூட்டப்பட்டது.இயக்கத்தின் மாவட்ட தலைவர் தளபதி விஜய்யின் பிறந்தநாள் […]

#TamilCinema 2 Min Read
Default Image

சேலம் எட்டுவழி சாலைக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

சேலம் முதல் சென்னை வரை எட்டு வழி சாலை அமைக்க அரசு திட்டம் தீட்டியது. இதன் ஒரு பகுதியாக அந்த எட்டு வழி சாலை போடப்படும் பாதையில் இருக்கும் கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், மரங்கள் என பல அகற்றப்பட்டன. இதனை அடுத்து இந்த எட்டுவழி சாலைக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து இந்த எட்டு வழி சாலைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது, இந்த எட்டுவழி சாலைக்கு போடப்பட்ட தடையை அகற்ற […]

#Salem 2 Min Read
Default Image