பத்துக்குப் பத்து அளவுக் கூட அந்த வீடு இருக்காது. இங்கிருந்து தான் டெல்லி ஜெவஹர்லால் பல்கலைக் கழகத்தின் ஆய்வு மாணவனாய்,ரோஹித் வெமுலாவின் உற்றத் தோழனாய் வாழ்ந்து பல்கலைக் கழகங்களின் சாதி வெறியை நமக்கு அடையாளம் காட்டிச் சென்றான் சேலத்தை சேர்ந்த முத்துக் கிருஷ்ணன்.
மஞ்சல் சேகரித்து விற்ற வருமானத்தில்,கண் விழித்து செக்ரூட்டி வேலைப் பார்த்த பெற்றோரின் வருமானத்தில் தான் முத்துக் கிருஷ்ணனும் அவரது மூன்று தங்கைகளும் எம்.பில்,பி.ஏ.தமிழ் இலக்கியம்,செவிலியர் என படித்தார்கள்.இவர்கள் மலையாய் நம்பிய முத்துக்கிருஷ்ணனின் உசுரு தூக்குக் கயிரில் சுருக்கப்பட்ட போது இவர்களின் வாழ்வே இருண்டு போனது.
துக்கம் விசாரிக்கும் சாக்கில் வாக்கு சேகரிக்க வந்த ஜந்துக்கள் எல்லாம் ” உங்களுக்கு வேலை தருகிறேன்” என ஊடகங்களுக்கு முன்னால் முழங்கி பின்னால் இவர்களுக்கு கல்விக்கு தகுந்த அரசு வேலை தராமல் அலைகழித்து ரசித்தது. நேர் வாசல் வழியே அரசு சார்பில் மூன்று லட்ச ரூபாயை இழப்பீடாகக் கொடுத்து விட்டு கல்விக்காக வாங்கிய கடனை வங்கி மூலம் புற வாசல் வழியே பிடுங்கியிருக்கிறது மத்திய அரசு.மூன்று பெண்களோடு தவிக்கிறார்கள் முத்துக் கிருஷ்ணனின் பெற்றோர்.ஆனாலும் அவர்கள் கோருவது முத்துக் கிருஷ்ணன் கொலைக்கான நீதியையே…!
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…