சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றியுள்ளார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாகவும், பாஜகவின் தேர்தல் அறிக்கை ஜீரோவாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் கூறுகையில், ஏழை தாயின் மகனின் ஆட்சியில், விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர் கோடி கோடியாக கொள்ளையடித்து செல்கின்றனர். பிரதமராக இருக்கக் கூடிய மோடி காவலாளி அல்ல களவாணி என கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…