சேலத்தில் காயத்ரி என்ற திருமணமான பெண் சீனிவாசன் என்பவரோடு தொடர்பு வைத்ததாக தெரிகிறது.இதனால் அந்த பெண்ணின் பெற்றோர்கள் காயத்திரியை கண்டித்துள்ளனர்.இதனால் அந்த பெண் சீனிவாசனுடன் உள்ள தொடர்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து வந்ததால் ஆத்திரமடைந்த சீனிவாசன் இன்று காலை காயத்திரி மீது ஆசிட்டை வீசி தப்பி சென்றுள்ளார்.
காயத்திரி மீது ஆசிட் வீசியதை பார்த்து அதிர்ந்து போனவர்கள் காயத்திரியை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்து செவ்வாய்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
DINASUVADU
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…