சேலம்

எடைகுறைவு பிரச்சனை இனி இல்லை.! பாக்கெட்டுகளில் ரேஷன் பொருட்கள்… 

சேலம் : தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் சாமானிய மக்களுக்கு குறிப்பிட்ட ரேஷன் கார்டுகள் பொறுத்து அரிசி (இலவசமாக), சர்க்கரை, துவரம் பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் ஒருசில இடங்களில் சுகாதாரமில்லாமல், எடை குறைவாக விநியோகிக்கபடுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துகொண்டு இருக்கின்றன. இதனை நிவர்த்தி செய்யும் வகையில் தமிழக அரசு தற்போது புதிய முயற்சியை கையாண்டுள்ளது. அதன்படி, ரேஷன் பொருட்களை எடைபோட்டு அதனை பாக்கெட்டுகளில் அடைத்து […]

#Salem 2 Min Read
Ration Shop in Tamilnadu

இபிஎஸ் கூறிய குற்றசாட்டு… உடனடி விளக்கம் கொடுத்த தமிழக அரசு.!

சேலம் :  அதிமுக ஆட்சி காலத்தில் சேலம் தலைவாசலில் கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியலுக்கான ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையம் அமைக்க திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால், திட்டம் திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவில்லை என எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியீட்டு விளக்கம் அளித்துள்ளார். அந்த […]

#ADMK 6 Min Read
TN Govt - ADMK Chief secretary Edappadi palanisamy

பட புரமோஷனுக்காக கவர்ச்சி போஸ்…வைரலாகும் ராஷி கண்ணாவின் புகைப்படங்களை.!

Raashii Khanna: நடிகை ராஷி கண்ணா தனது புதிய படத்தின் விளம்பர தோற்றத்தால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இயக்குனர்கள் சாகர் ஆம்ப்ரே மற்றும் புஷ்கர் ஓஜா இயக்கத்தில் உருவாகியுள்ள த்ரில்லர் திரைப்படம் யோதா. READ MORE – யாரையும் அதை வச்சு ‘Judge’ பண்ணாதீங்க! நடிகை லாஸ்லியா ஆவேசம்!! இந்த படத்தில், சித்தார்த் மல்ஹோத்ராவுடன் திஷா பதானி மற்றும் ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இதில், சித்தார்த் மல்ஹோத்ராவின் காதலியாக ராஷி கண்ணா நடிக்கிறார். இந்த திரைப்படம் […]

raashi khanna 3 Min Read
Raashii Khanna

கத்தியின்றி , ரத்தமின்றி நவீன அறுவை சிகிச்சை.! சேலம் மருத்துவர்கள் சாதனை.!

கத்தியின்றி, ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்து சேலம் அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.  கத்தியின்றி, ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்து சேலம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவர்கள் சாதனை படதைத்துள்ளனர். இதுகுறித்து தலைமை மருத்துவர்கள் கூறுகையில் கடந்த, மே, 13ஆம் தேதி புதிய அறுவை சிகிச்சை 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முன்னிலையில் (இணையவழி) 6 அறுவை சிகிச்சைகள், கத்தியின்றி, ரத்தமின்றி, வலியின்றி மேற்கொள்ளப்பட்டது. என்று தெரிவித்தனர். மேலும், முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. […]

3 Min Read
Salem govt hospital

#BREAKING : காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு..!

காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு.  சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் குளிக்க சென்ற அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 4 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய நான்கு மாணவர்களின் உடல்களை தேடும் பணியில், எடப்பாடி தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் உயிரிழப்பு  கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற போது […]

2 Min Read
Default Image

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!

நீட் பயிற்சி மைய விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட துயர சம்பவம் நிகழந்துள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, அம்மம்பாளையம் என்ற கிராமத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி எடுத்து வந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சந்துரு என்ற மாணவர் அம்மம்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் பயிற்சி எடுத்து வந்த சந்துரு  திடீரென விடுதியில் தூக்கிட்டு […]

2 Min Read
Default Image

பொதுதேர்ர்வு நேரம்.. ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.! உயர்நீதிமன்றம் அறிவுரை.!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி ஒலிபெருக்கி பயன்படுத்த தடை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பங்குனி மாத திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படும் எனவும், அதனால், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் எனவும் அதே கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். திருவிழாக்களில் ஒலிபெருக்கி : அந்த வழக்கில், பொதுத்தேர்வு முடிந்த பிறகு திருவிழாவை நடத்த உத்தரவிட கோரி […]

4 Min Read
Default Image

மீனவர் ராஜா மனைவியுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை.! உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல்.!

அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையை அடுத்து மீனவர் ராஜாவின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  கர்நாடக வனத்துறையால் சுட்டு கொல்லப்பட்டதாக கூறப்படும் மீனவர் ராஜாவின் உடல் நேற்று ஈரோடு மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பாலாறு தேங்கும் காவேரி ஆற்றங்களரையில் உடல் உப்பிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.  இறந்தவரின் உடலானது நேற்று சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உடலை வாங்க மறுப்பு : இந்நிலையில், மீனவர் ராஜாவை கர்நாடக வனத்துறையினர் சுட்டனர். இதனால், அவர்கள் மீது […]

5 Min Read
Default Image

துப்பாக்கி சூடு நடத்திய கர்நாடக வனத்துறைக்கு கண்டனம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூட்டில் மரணித்ததாக கூறப்படும் ராஜாவின் மறைவுக்கு இரங்கலையும், 5 லட்ச ரூபாய் நிதியுதவியையும் அறிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கோவிந்தம்பாடியை சேர்ந்த மீனவர் ராஜா, இளையபெருமாள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ரவி ஆகியோர் கடந்த செவ்வாய் அன்று இரவு மீன் பிடிப்பதற்காக தமிழ்நாடு – கர்நாடகா எல்லையில் அமைந்துள்ளபாலாற்றுக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது கர்நாடக வனத்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கிருந்து ரவி, இளையபெருமாள் ஆகியோர் தப்பித்து […]

5 Min Read
Default Image

மேட்டூர் மீனவர் ராஜா உயிரிழந்த விவகாரம்… மீன் வேட்டையா.? மான் வேட்டையா.?

கர்நாடக வனப்பகுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் கொண்டு மான் பிடிக்க வந்தார்கள் அவர்களை தற்காப்புக்காக சுட்டோம். என்றும், தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கவே சென்றார்கள் என்றும் கருத்துக்கள் நிலவி வருகின்றன. இதனை அரசு அதிகாரிகள் தெளிவுபடுத்தி இரு மாநில எல்லையில் பதட்டத்தை தணிக்க வேண்டும் என்பதே பலரது விருப்பமாக உள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கோவிந்தம்பாடி எனும் ஊரை சேர்ந்த ராஜா, இளையபெருமாள் மற்றும் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ரவி ஆகியோர் இரண்டு […]

9 Min Read
Default Image

கர்நாடக வனத்துறையால் துப்பாக்கிசூடு.? மீனவர் உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள்.!

கர்நாடக வனத்துறையினர் தான் மீனவர் ராஜாவை சுட்டுக்கொன்றனர். அதனால், அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கூறி கிராம மக்கள் மீனவர் ராஜாவின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கர்நாடக வனப்பகுதிக்கு ஒட்டிய பாலாற்று பகுதியில் சில நாட்களுக்கு முன்னர் நள்ளிரவில் தமிழ்நாடு, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே , கோவிந்தபாடியை சேர்ந்த ராஜா, ரவி, இளையபெருமாள் ஆகிய மூன்று மீனவர்களும் மீன்பிடித்து கொண்டிருந்த போது, அங்கு வந்த வனத்துறையினர் […]

3 Min Read
Default Image

நான் முதல்வன் திட்டம்.! 4 மாவட்ட ஆட்சியாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.!

4 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.  கள ஆய்வில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறும் அரசு திட்டங்கள் தொடர்பாக முதல்வர் இன்றும் நாளையும் முக்கிய அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இன்று காலை சேலம் வந்ததும் ஓமலூர் வட்டாச்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். முதல்வர் ஆய்வு : அதனை தொடர்ந்து சேலத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் […]

4 Min Read
Default Image

சேலம் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் சஸ்பெண்ட் – துரைமுருகன் உத்தரவு

சேலம் தெற்கு திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கத்தை கட்சியில்  சஸ்பெண்ட் செய்து துரைமுருகன் உத்தரவு. இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் கிழக்கு மாவட்டம், சேலம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் டி.மாணிக்கம், கழக கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி (Suspension) வைக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார். பட்டியலின இளைஞர் கோயிலில் நுழைந்ததை மாணிக்கம் கண்டித்த வீடியோ வெளியான நிலையில், திமுக  […]

2 Min Read
Default Image

கடிதம் எழுதி வைத்து 11-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை..!

தனது குடும்பத்தில் தான் சுமையாக இருக்க விரும்பவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவி தூக்கிட்டு தற்கொலை.  சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனது குடும்பத்தில் தான் சுமையாக இருக்க விரும்பவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவிக்கு கண்களில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக அறுவை சிகிச்சை செய்ததில் அவரது பெற்றோர்கள் அதிகம் பணத்தை செலவு செய்துள்ளனர். கூலி வேலை செய்யும் தனது பெற்றோருக்கு  சிரமப்படுவதாக […]

2 Min Read
Default Image

ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சூதாட்டம்.! போலீசார் வந்ததும் தெறித்து ஓடிய அரசு வாகன ஓட்டுனர்கள்.!

சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன ஓட்டுனர்கள் சூதாட்டம் விளையாடி சிக்கியுள்ளனர்.  தடை செய்யப்பட்ட ரம்மி சூதாட்டத்தை ஆட்சியர் அலுவலகத்திலேயே வைத்து விளையாடி அரசு வாகன ஓட்டுனர்கள் சிக்கிய சம்பவம் சேலத்தில் அரங்கேறியுள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு வாகன ஓட்டுனர்கள் அலுவலக வளாகத்தில் கார் நிறுத்துமிடத்தில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளனர். விஷயம் அறிந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தவுடன் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த அரசு வாகன ஓட்டுநர்கள் தலைதெறிக்க ஓடியுள்ளனர். அவர்கள் […]

#Salem 2 Min Read
Default Image

கர்நாடகாவில் இருந்து தமிழகத்தில் நுழைந்த 50 காட்டுயானைகள்.! வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை.!

கர்நாடக வனப்பகுதியில் இருந்து தமிழக பகுதிக்குள் நுழைந்த காட்டுயானைகளை கட்டுக்குள் விரட்ட வனத்துறையினர் முயன்று வருகின்றனர். கர்நாடகா வனப்பகுதியில் இருந்து காட்டுயானைகள் மொத்தமாக வெளியேறி அந்த காட்டு யானைகள் தமிழக பகுதிக்குள் நுழைந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் பதற்றத்தில் உள்ளனர். தமிழக பகுதியான ஓசூர், நாகமங்கலம் ஏரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முக்காட்டுள்ளன. தகவலறிந்து வந்த தமிழக வனத்துறை அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்து பட்டாசு வெடித்து யானைகளை மீண்டும் வனத்திற்குள் விரட்டி வருகின்றனர்.

- 2 Min Read
Default Image

சென்னை மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சென்னை, கரூர், சேலம் மாவட்டத்துக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்திற்கான வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்கள் 7,758 பேர் உள்ளனர் என தெரிவித்தார். சட்டமன்ற தேர்தலை ஒப்பிடுகையில், சுமார் 17 .69 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் […]

#DraftElectoralRoll 5 Min Read
Default Image

#JustNow: கோயில் நிலத்தில் சந்தை – சீல் வைக்க உத்தரவு!

எடப்பாடியில் அறநிலையத்துறை வசம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல். சேலம் மாவட்டம் எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உழவர் சந்தை அமைப்பதற்கான ரூ.93 லட்சம் வழங்கப்படவில்லை என வழக்கு பதவி செய்யப்பட்ட நிலையில், சந்தைக்கு சீல் வைக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ரூ.93 லட்சம் செலுத்தும் வரை உழவர் சந்தைக்கு சீல் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

#Chennai 2 Min Read
Default Image

#JustNow: பாலியல் புகார்? – பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் கைது!

மாணவியிடம் அத்துமீறிய புகாரில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கைது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவி அளித்ததாக கூறப்படும் பாலியல் புகாரில், பொறுப்பு பதிவாளர் கோபி கைது செய்யப்பட்டுள்ளார். விடுமுறை தினத்தில் வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக வேதியியல் ஆராய்ச்சி மாணவி குற்றசாட்டியதாக கூறப்படுகிறது. மாணவியின் புகாரின்பேரில் பெரியார் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் கோபி மீது பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

#Salem 2 Min Read
Default Image

சேலத்தில் ஆகஸ்ட்10 உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சேலத்தில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அறிவித்துள்ளார். சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்வார்கள். இந்தாண்டுக்கான ஆடி திருவிழா வருகிற […]

#LocalHoliday 3 Min Read
Default Image