பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது…!!

பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
ராமேஸ்வரம் அருகிலுள்ள புராதானமிக்க பாம்பன் ரயில் பாலத்தில் கடந்த மாதம் 4-ம்தேதி தூக்குபாலத்தின் கிர்டர் பிளேட்டில் விரிசல் ஏற்பட்டது. பின் பாலம் பலமிழருந்திருப்பதாக பொறியாளர்கள் தெரிவித்ததை அடுத்து, கடந்த 30 நாட்களாக இந்தப்பாலத்தில் ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.
இதனிடையே 30 நாட்களுக்குப்பிறகு கப்பல்களுக்கு வழிவிடும் தூக்குபாலம் தூக்கி நிலைநிறுத்தப்பட்டு, அதன் அடிபாகத்தில் பழுதுகளை சீரமைக்கும்பணி நடைபெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024