ராமேஸ்வரத்திலிருந்து, மீன்பிடிப்பதற்காக சென்ற மீனவர்கள், கச்சத்தீவு அருகே, இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிந்தனர். அப்போது, 3 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர்,
தமிழக மீனவர்களின் படகுகளில் உள்ள மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியும், வலைகளை அறுத்தெரிந்தும், அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தமிழக மீனவர்களைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால், சர்வதேச கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் தவித்து வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர் சுரேஷ், நியுஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாகத் தெரிவித்தார்.
source: dinasuvadu.com
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…