ராமநாதபுரம்

எல்லை தாண்டி மீன்பிடிப்பு.! 9 தமிழக மீனவர்கள் கைது.! 

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் இருந்து நேற்று சுமார் 200 மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். அதில் 2 படகுகளில் வந்த 9 மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 மீனவர்களும் இலங்கை கடற்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட 15 மீனவர்கள் இன்னும் தமிழகம் திரும்பாத நிலையில் இவர்களில் கைது மீனவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

2 Min Read
Tamilnadu fisherman arrested

ராமநாதபுரம் : ஆடி அமாவாசையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை.!

இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  தமிழ்மாதம் ஆடி முதல் நாளான இன்று இந்துக்கள் பலர் தங்கள் முன்னோர்களுக்கு வேண்டி கடற்கரைகள், நீர்நிலை கோவில் பகுதிகளில் சடங்கு சம்பிரதயங்கள் செய்வார்கள். குறிப்பாக ராமேஸ்வரம் கோவிலுக்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து பலர் தங்கள் முன்னோர்களுக்காக வருவார்கள். இந்நிலையில், ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இந்த உள்ளூர் […]

2 Min Read
Ramanathapura school local holiday

வரும் 17-ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

ஆடி அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 17-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. நாளை மறுநாள் அதாவது வரும் 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆடி அமாவாசை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடுமுறையை  ஈடு செய்வதற்காக வரும் 22 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 Min Read
june holiday

இன்று சந்தனக்கூடு திருவிழா.! இராமநாதபுரம் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை.!

ராமநாதபுரம், ஏர்வாடி தர்காவில் இன்று சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று மாலை மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 13-ந்தேதி (நாளை) அதிகாலை தர்காவுக்கு சந்தனக்கூடு வந்தடையும். இதற்காக மே 31ஆம் தேதி கொடியேற்றம் நடந்தது. இதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்பார்கள். விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வருடா வருடம் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்துக்கு […]

3 Min Read
Ramanathapuram

இராமநாதபுரம் மாவட்டத்துக்கு 13ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

இராமநாதபுரம் மாவட்டத்துக்கு 13ம் தேதி உள்ளூர் விடுமுறை. இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா ஜூன் மாதம் 13ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.  சந்தனக்கூடு திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. எர்வாடி சந்தனக்கூடு விழா என்பது எர்வாடி தர்காவில் சுல்தான் சையத் இப்ராஹிம் ஷஹீத் பாதுஷா ஓலியல்லாஹ்வின் ஆண்டு நினைவைக்கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும். இது இஸ்லாமிய மாதமான து-அல்-கியாதாவில் […]

2 Min Read
Ramanathapuram

ராமநாதபுரம்: அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைப்பு – மாநில தலைவர் அண்ணாமலை அறிவிப்பு

புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவிக்கை. இராமநாதபுரம் மாவட்டத்தில் கட்சியில் நிர்வாக சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தற்போதைய அனைத்து நிர்வாக பொறுப்புகளும் கலைக்கப்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். புதிய நிர்வாக நியமன விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதுவரை தாங்கள் அனைவரும் கட்சி பணியினை தொடர்ந்து செய்துமாறும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, உடனடியாக இராமநாதபுரம் மாவட்டத்திற்கு தரணி.R.முருகேசன் அவர்கள் புதிய மாவட்ட தலைவராக […]

3 Min Read
Default Image

புத்தம் புது பொலிவு பெரும் ராமேஸ்வரம் ரயில் நிலையம்.! ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.!

ராமேஸ்வர ரயில் நிலையத்தை மறுசீரமைப்பு செய்யும் பணிக்கு ரூ.90 கோடியே 20 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவின் மிக முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக புகழ்பெற்று விளங்குகிறது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம். இங்கு இந்தியா முழுவதும் இருந்து பல்லாயிரக்கான பக்தர்கள் ஆன்மீக பயணமாகவும் , சுற்றுலா பயணிகளும் வருவார்கள். ராமேஸ்வரம் ரயில் நிலையம் : அப்படி புகழ் பெற்ற ராமேஸ்வரத்தில் உள்ள ரயில் நிலையத்தை மேம்படுத்த்தும் பணியில் தற்போது ரயில்வே நிர்வாகம் […]

4 Min Read
Default Image

#BREAKING: ராமநாதபுரத்தில் ஜன.6 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6-ஆம் தேதி ராமநாதபுர மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. உத்தரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசன விழாவிற்காக ஜனவரி 6-ஆம் தேதி ராமநாதபுர மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 6-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். உத்தரகோசமங்கை கிராமத்தில் உள்ள மங்கலநாதர் கோயிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா பிரசித்துபெற்றதாகும்.

#LocalHoliday 2 Min Read
Default Image

ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு

ராமநாதபுரத்தில் 2 மாதங்களுக்கு 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் 31ம் தேதி வரை 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இம்மானுவேல் சேகரன் நினைவு தினம், முத்துராமலிங்க தேவர் குருபூஜை உள்ளிட்ட நிகழ்வுகள் வரவுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிமாவட்டத்தை சேர்ந்த வாடகை வாகனங்கள் உரிய அனுமதியின்றி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

#Ramanathapuram 2 Min Read
Default Image

#PublicExam: 847 பேர் ஆப்சென்ட் – கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 10 ம் வகுப்பு பொதுத்தேர்வில் 847 பேர் ஆப்சென்ட் என தகவல். தமிழக முழுவதும் நேற்று 12-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடங்கியது. ஆனால், நேற்று நடைபெற்ற 12ம் வகுப்பு மொழிப்பாடத் தேர்வில் பங்கேற்க 8,37,311 பதிவு செய்திருந்த நிலையில், தேர்வில் 32,674 மாணவர்கள் பங்கேற்கவில்லை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தகவல் தெரிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து,  இன்று 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடங்கிய பொதுத்தேர்வு 30ம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, 10ம் வகுப்பு […]

#Exams 4 Min Read
Default Image

ராமநாதபுரத்திலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை!

ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை. ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் சரக் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏற்கனவே நேற்று மதுரை மருத்துவ கல்லூரியில் மட்டும் சரத் சபத் என்ற சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்படவில்லை, ராமநாதபுரத்திலும் மார்ச் 11-ஆம் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமஸ்கிருத உறுதிமொழி ஏற்கப்பட்டதாக வீடியோ பரவியது. அங்கு இப்போகிரேடிக், சரக் சபத், உடற்கூறுவியல் என 3 உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டோம் என கல்லூரி டீன் […]

#Ramanathapuram 3 Min Read
Default Image

#Breaking:அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து – மாணவர்கள் தலையில் பலத்த காயம்

ராமநாதபுரம்:சாயல்குடி அரசுப்பள்ளி மேற்கூரை இடிந்து விபத்துக்குள்ளானதில் மாணவர்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள வாகைக்குளம் அரசு தொடக்கப்  பள்ளியில் மேற்கூரையின் கட்டை கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த கட்டை தலையில் விழுந்ததில் நான்காம் வகுப்பு மாணவி ஒருவர் மற்றும் இரண்டாம்  வகுப்பு மாணவர் ஆகியோருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து,அவர்கள் இருவரையும் சாயல்குடி ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து,மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு நான்காம் […]

GovtSchool 3 Min Read
Default Image

#BREAKING: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை – ஆசிரியர் கைது!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பெருமாள்கோவில் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் அப்பள்ளி ஆசிரியர் ராமராஜ்யை போக்சோ சட்டத்தின் கீழ் பரமக்குடி போலீசார் கைது செய்தனர். பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தந்த புகாரில் தலைமறைவாக உள்ள மற்றொரு ஆசிரியர் ஆல்பர்ட் வலவனை காவல்துறையினர் தேடி வருகின்றன. மாணவிகளை தகாத முறையில் தொட்டதாகவும், இரட்டை […]

paramakudi 2 Min Read
Default Image

#Breaking:இலங்கை கடற்படை அட்டூழியம்:மண்டபம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தம்!

ராமநாதபுரம்:தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சிறைப்பிடித்து சென்றதை கண்டித்து மண்டபம் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த டிச.18 ஆம் தேதியன்று ராமேஸ்வரத்திலிருந்து 570 விசைப்படகுகளில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் அனுமதி பெற்று மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்குள் சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே இந்தியக் கடல் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது வந்த இலங்கை கடற்படையினர் 6 விசைப்படகுகளுடன் 43 மீனவர்களைச் சிறைபிடித்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு,அவர்கள் டிச.31-ஆம் தேதி […]

- 5 Min Read
Default Image

டிச.20-ல் ராமநாதபுரத்தில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர்!

ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு டிசம்பர் 20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு டிச.20-ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதுகுறித்த அறிவிப்பில், அருள்மிகு மங்களநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 20-ஆம் தேதி அன்று திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாகும். அதனை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 8-ம் தேதி […]

Arudra Darshan festival 2 Min Read
Default Image

அக்காவைக் கொன்று தலைமறைவான தம்பி கைது..!

தனக்குப் பிடிக்காதவரை காதலித்ததால் அக்காவை கொலை செய்த தம்பி கைது. ராமநாதபுரத்தை சார்ந்த செல்வம் இவர் தனியார் திருமண மஹால் ஒன்றில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்தமகள் சுவாதி (27) என்பவருக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை பார்த்தபோது மறுத்துள்ளார். தான் மேலும் படிக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்த சுவாதியை அவரது தம்பி சரண்குமார் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு […]

அக்கா 3 Min Read
Default Image

ஆகஸ்ட் 12 வரை விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட வழிபாட்டு தலங்களில் தரிசனத்திற்கு தடை!

விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் ஆகஸ்ட் 12 வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆடிப்பெருக்கையொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களிலும் விழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆடி பெருக்குக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கோவில்களில் ஆடிப்பெருக்கு விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது. குறிப்பாக விருதுநகர் […]

coronavirus 4 Min Read
Default Image

உறவினர் வீட்டிற்கு விருந்திற்கு வந்த இடத்தில் ஏற்பட்ட விபரீதம்! குளத்தில் குளிக்க சென்ற சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு!

விருதுநகரை சேர்ந்தவர் கோபி. இவர் ராமநாதபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு தனது மகன்களான விமல் மற்றும் விஷவாவுடன் சென்றுள்ளனர். அப்போது அவர் காட்டு பிள்ளையார் கோவில்தெரு பகுதியில் உள்ள பள்ளி குளத்தில் குளிக்க தன் இரண்டு மகன்களுடன்  சென்றுள்ளனர். அப்போது குளித்துக் கொண்டு இருக்கும் போது விமல்(15) குளத்தில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த விஷ்வா, காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தமிட்டுள்ளார். இதனை கேட்டு அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால், விமலை காப்பாற்ற முடியாமல் […]

#Death 3 Min Read
Default Image

ராமநாதபுரத்தில் தலையில் சில காயங்களுடன் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசு!

ராமநாதபுரத்தில் தலையில் சில காயங்களுடன் இறந்து கரை ஒதுங்கிய கடல் பசு. ராமநாதபுரத்தில் மாவட்டத்தில் உள்ள தனுஷ்கோடி கடற்கரையில் இறந்த நிலையில் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. 6 அடி நீளமும் 300 கிலோ எடையும் கொண்ட இந்த கடல் பசு தலையில் சிறிய காயத்துடன் கிடந்துள்ளது. தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த வனத்துறையினர் கடல் பசுவிற்கு உடல் பிரேதப் பரிசோதனைகள் எதுவும் செய்யாமல் புதைத்து விட்டதாகவும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மன்னார் வளைகுடா பகுதிகளில் அழிந்து வரக் […]

head injuries 2 Min Read
Default Image

ராமநாதபுரத்தில் ஆபாச சித்தரிப்புடன் லட்சம் கேட்டு மிரட்டிய மூவர் கைது!

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய மூவரை காவல்துறை கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக வலைதள பக்கங்களாகிய முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகும் போலி முகவரிகளை உருவாக்கி அதன் மூலம் பெண்களை ஆபாசமாக படம்பிடித்து வந்துள்ளனர் சிலர். அந்த புகைப்படங்களை வைத்து பெண்களை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தற்போதும் மிரட்டி வருவதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து திருநெல்வேலியை சேர்ந்த ஜாசம் கனி, கீழக்கரையைச் சேர்ந்த பார்டு பைசல் […]

facebook 3 Min Read
Default Image