பெரம்பலூரில் பாலத்தின் மீது பயணிகள் வேன் மோதி 2 பேர் உயிரிழப்பு ; 11 பேர் காயம்

Default Image

பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே பாலத்தின் மீது பயணிகள் வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் அந்த விபத்தினால் சுமார் 11 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்