நீலகிரியில் பருவமழையால் பழுதடைந்த தமிழக-கேரள எல்லையான கீழ்நாடுகாணி பகுதியில், சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கேரள மாநிலம் திருச்சூர், பாலக்காடு, கோட்டயம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. கேரள பருவ மழையால் இப்பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சரக்கு லாரிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டது.
இதை சீரமைக்கும் விதமாக சாலையோரத்தில் தடுப்புச்சுவர் மற்றும் சாலை விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணி இன்னும் ஒருசில வாரங்களில் நிறைவு பெற்று, சாலைகள் மீண்டும் போக்குவரத்துப் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
dinasuvadu.com
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…