புத்தாண்டையொட்டி உதகையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். கடுங்குளிருக்கு மத்தியில் உதகை தாவரவியல் பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.
உதகையில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் காண முடிந்தது. சுற்றுலா பயணிகள் உற்சாகமாக விளையாடிக் களித்தனர்.
படகு சவாரியும் களை கட்டியிருந்தது. ஏராளமானோர் மிதி படகு மற்றும் துடுப்புப் படகு சவாரியில் ஈடுபட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்வகைகளைக் கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள் அவற்றின் அருகில் நின்று ஆர்வத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
source: dinasuvadu.com
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…