நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஒன்றியம் சுண்டமேடு காந்திநகர் அருந்தியர் தெருவை சேர்ந்த பாபு என்பவரை திருச்செங்கோ மண்டாகபாளையத்தில் இயங்கிவரும் பங்காளி மண்சட்டி சமையல் உணவகத்தின் உரிமையாளர் மற்றும் அவரது கூலிபடையினர் சேர்ந்து செல்போனை திருடிவிட்டாய் என்று பொய்யாக குற்றம் சுமத்தி கடந்த 15-11-2017 அன்று காலை 10-00மணியிலிருந்து இரவு பத்துமணி வரை எந்த பழக்கங்களும் (அதாவது மது பீடி புகையிலை) இல்லாத பாபுவை வழுகட்டாயமாக மதுவை ஊற்றி குடிக்கவைத்து உருட்டு கட்டைகளாலும் தனது உடல்பலத்தாலும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்கள்.
இரவு 9:30 மணிக்கு மேல் பாபுவின் குடும்பத்திற்கு தகவல் கொடுத்து பாபுவின் மகன் பேருந்து வசதியின்றி சில கிலோமீட்டர் நடந்து சென்று உணவகத்தின் உரிமையாளரை சந்தித்து கேட்டபோதும் பாபுவின் மகனையும் கொலைமிரட்டல் விடுத்து துரத்தியுள்ளார்கள்.
இந்நிலையில் பாபுவும் அவரது மகனும் கொஞ்சி வீடு வந்துள்ளார்கள்.
இந்தநிலையில் பாபுவிற்கு வலி பொறுக்கமுடியாமல் 108-யை வரவழைத்து திருச்செங்கோடு அரசு மருத்துவபனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…