திருச்செங்கோடு அருகே கார் விபத்தில் 4 பேர் பலி…
ஈரோடு: திருச்செங்கோடு அருகே சித்தளந்தூரில் இரு கார்கள் மோதியதில் 4 பேர் பலியாகிவிட்டனர். திருச்செங்கோட்டிலிருந்து ஈரோடு நோக்கி சென்ற காரும், அப்போது சித்தளந்தூர் அருகே எதிரே வந்த காரும் , நேருக்கு நேர் மோதி. இந்த இரு கார்களும் விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் சிக்கி செந்தில்குமார் மற்றும் வெங்கடேசன், சரவணன் ஆகிய 3 பேர் பலியாகிவிட்டனர். இவர்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த கோர விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்…
sources ;dinasuvadu.com