[Representative Image]
நாகை குப்பை கிடங்கில் குப்பை கொட்டும் பொது மின்கம்பி மீது உராய்வு ஏற்பட்டு தூய்மை பணியாளர் உடல் கருகி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் கோட்டைவாசல்படி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சுற்றுவட்டார பகுதி குப்பைகள் ஒன்றாக குவிக்கப்பட்டு அழிக்கப்படும். அப்படி குப்பை கொட்டுவதற்காக இன்று டிப்பர் லாரி மீது தூய்மை பணியாளர் ஏறி நின்று குப்பை கொட்டும்போது தவறுதலாக உயரே இருந்த மின் கம்பி அவர் மீது உரசியது.
இந்த விபத்தில் , உயர் மின்னழுத்த கம்பி உரசி தூய்மை பணியாளர் விஜய் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மின் விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் ஜோதியும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த உயர் அழுத்த மின் கம்பி விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது.
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…
சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…
சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…
சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…
சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…