[Representative Image]
நாகை குப்பை கிடங்கில் குப்பை கொட்டும் பொது மின்கம்பி மீது உராய்வு ஏற்பட்டு தூய்மை பணியாளர் உடல் கருகி உயிரிழந்தார்.
நாகப்பட்டினம் கோட்டைவாசல்படி பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் சுற்றுவட்டார பகுதி குப்பைகள் ஒன்றாக குவிக்கப்பட்டு அழிக்கப்படும். அப்படி குப்பை கொட்டுவதற்காக இன்று டிப்பர் லாரி மீது தூய்மை பணியாளர் ஏறி நின்று குப்பை கொட்டும்போது தவறுதலாக உயரே இருந்த மின் கம்பி அவர் மீது உரசியது.
இந்த விபத்தில் , உயர் மின்னழுத்த கம்பி உரசி தூய்மை பணியாளர் விஜய் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த மின் விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் ஜோதியும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த உயர் அழுத்த மின் கம்பி விபத்தில் லாரி தீப்பிடித்து எரிந்து நாசமானது.
சென்னை : கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என தமிழ் சினிமாவில் அஜித் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் …
சென்னை : இன்று ஏப்ரல் 1 தமிழ் மாதமான சித்திரை 1ஆம் தேதியை, ஒரு பகுதியினர் தமிழ் புத்தாண்டு தினமாகவும், ஒரு…
சென்னை : மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த போது, தமிழக அரசியலில் முக்கிய…
திருச்சூர் : நட்புக்கு ஒண்ணுன்னா நண்பர்கள் ஓடி வந்துருவாங்க., எனும் சொற்றொடர்களை அடிக்கடி கேட்டிருப்போம். அதற்கு ஏற்ற பல சம்பவங்களும்…
சென்னை : இன்று ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, தமிழ்…
ஜெய்ப்பூர் : நேற்றைய 2 ஐபிஎல் போட்டிகளில் பிற்பகல் 3.30 மணி ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ்…