நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் காற்றுடன் கூடிய கடல் சீற்றமாக காணப்படுகிறது .இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை .
நாகப்பட்டினம் அருகே உள்ள வேதாரண்யம் பகுதியில் கடல்சீற்றமாக காணப்படுகிறது.இந்த கடல்சீற்றத்தால் வேதாரண்யம் மற்றும் ஆறுகாட்டுத்துறை கிராம மீனவர்கள் 1000க்கும் மேற்பட்டோர் கடலுக்குச் செல்லவில்லை. எனவே விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.இதனால் மீனவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்…
source: dinasuvadu.com
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…