குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரித்து வழங்க மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 44ல் கே.கே.நகர் பகுதிகளில் முடிவு செய்யப்பட்டது. புதிய இரண்டு அடுக்கு மூன்று சக்கர பேட்டரி வாகனங்கள் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் மாநகராட்சியின் சுகாதாரப் பணிக்கு வழங்கப்பட்டது.இது இரு அடுக்காக வைக்கப்பட்டுள்ளன. இதில் நீலம், பச்சை நிறத்தில் 12 குப்பை கூடைகள் உள்ளன.மேலும் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தவிர்க்க ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் கழிப்பறைகள் கட்டுவதற்கும் நிதி வழங்கப்பட்டது. இவ்வாகனங்களை கமிஷனர் அனீஷ்சேகர் துவக்கி வைத்தார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…