மதுரை

மதுரை சித்திரை திருவிழா கோலாகலம்.! தங்கபல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர்.!

சித்திரை திருவிழாவின் மிக முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக மதுரையை நோக்கி புறப்பட்டார் அழகர்.  கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வோடு நடைபெற்று வருகிறது.  9ஆம் நாளில் திக் விஜயம், அடுத்து 10ஆம் நாளில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று 11ஆம் நாளான நேற்று மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் மதுரை வீதிகளில் வீதிஉலா […]

4 Min Read
Kallazhagar Temple

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் தேரோட்டம் தொடங்கியது..! திரளான பக்தர்கள் தரிசனம்.!

மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது.  கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோவில் திருவிழா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பு நிகழ்வோடு நடைபெற்று வருகிறது. கடந்த 9ஆம் தேதி திக் விஜயம் நடைபெற்றது. அடுத்து நேற்று 10ஆம் நாளில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. நேற்று மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து […]

3 Min Read
madurai meenakshi temple

இந்த மாவட்டத்தில் வரும் 4 ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நடக்கும் மே 4ம் தேதி மாநகராட்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு. மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வாக கருதப்படுவது வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்ச்சி ஆகும். இந்த வைபவத்தை காண மதுரை மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள், மதுரையில் வைகை ஆற்றில் கூடி இருப்பார்கள். இந்த நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை […]

2 Min Read
TASMAC

மதுரை சித்திரை திருவிழா : இன்று திருக்கல்யாணம் வைபோகம்.! 

இன்று மதுரை மீனாட்சி கோவிலில் திருக்கல்யாண வைபோகம் நடைபெற உள்ளது .  மதுரை மீனாட்சி கோவிலில் சித்திரை திருவிழாவானது கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துவங்கி நாள் ஒர வைபோகம்  என கோலாகலமாக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், இன்று மீனாட்சி மற்றும் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகம் நடைபெற உள்ளது. மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபோகமானது, இன்று காலை 8.35 மணி முதல்  8.59 மணிக்குள் நடைபெற உள்ளது. இந்த திருக்கல்யாணத்தை காண […]

2 Min Read
Meenakshi sundareshwar

மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு மே 5ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  புகழ்பெற்ற மதுரை கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா கடந்த வாரம் முகூர்த்த கால்நட்டுதல் விழாவோடு கோலாகலமாக துவங்கியது. வரும் மே மாதம் 5 ஆம் தேதி பக்தர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறும். இந்த நிகழ்வை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளாமான பக்தர்கள் மதுரைக்கு வருவார்கள். இந்த கள்ளழகர் திருவிழாவை முன்னிட்டு […]

2 Min Read
Default Image

கோலாகலமாக தொடங்கிய ‘சித்திரை திருவிழா’… மதுரை மீனாட்சி அம்மன் கோவில் குவிந்த பக்தர்கள்.!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலகலமாக தொடங்கியது. புகழ்பெற்ற கோவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை போலவே மதுரை சித்திரை திருவிழாவும் உலகளவில் மிகவும் பிரபலமானது. இந்த திருவிழாவை காண்பதற்காக பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தருவார்கள். வருடம் தோறும் இந்த சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்த வருடம் 2023 (இன்று) ஏப்ரல் 23- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 08 ஆம் தேதி […]

5 Min Read
Default Image

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரரை பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் சஸ்பெண்ட்..!

மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர் சச்சின் சிவாவை பேருந்தில் ஏற்ற மறுத்த நடத்துனர் ராஜா சஸ்பெண்ட்.  மாற்றுத்திறனாளி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சச்சின் சிவா சென்னையில் இருந்து மதுரை செல்வதற்காக அரசு பேருந்து ஒன்றில் ஏறி உள்ளார். அப்போது சச்சின் சிவாவை அந்த பேருந்தின் கண்டக்டர் ராஜா என்பவர் இந்த பஸ்ஸில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனுமதி இல்லை என மறுத்ததோடு, அவரை அவமரியாதையாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், போலீசார் முன்பதாகவே நீ மதுரைக்கு வா பார்த்துக் கொள்ளலாம் என […]

3 Min Read
Default Image

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் – கட்டண விபரம் வெளியீடு!

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்க கட்டண விபரம் வெளியீடு. மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண விழாவில் பங்கேற்க ரூ.500 மற்றும் ரூ.200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கட்டணமில்லா தரிசனத்திற்கு தெற்கு கோபுரம் வழியாக முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் பார்க்க https://hrce.tn.gov.in மற்றும் https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகிய இணையதளங்களில் ஏப்ரல் 22ம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை முன்பதிவு செய்து கொள்ளலாம். அதன்படி, […]

3 Min Read
Default Image

ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை..! ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்..!

மதுரையில் ஓடும் பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி நாகலட்சுமி. இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதால் கருணை அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நாகலெட்சுமிக்கு 100 நாள் வேலைத்திட்டத்தில் பணித்தள பொறுப்பாளர் வேலை வழங்கியதாக கூறப்படுகிறது. பணியிடத்தில் தொந்தரவு : நாகலட்சுமி கடந்த ஒன்றரை வருடங்களாக 100 நாள் வேலை பொறுப்பாளராக பணியாற்றி […]

4 Min Read
Default Image

10 லட்சம் வழிப்பறி.! புதுக்கோட்டை பெண் இன்ஸ்பெக்டர் நிரந்தர நீக்கம்.! டி.ஐ.ஜி அதிரடி உத்தரவு.!

வழிப்பறி வழக்கில் சிக்கிய நாகமங்கலம் புதுக்கோட்டை காவல் ஆய்வாளராக இருந்த வசந்தி காவல் துறையில் இருந்து முழுதாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.  கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாகமலை புதுக்கோட்டை பகுதி ஆய்வாளராக இருந் வசந்தி எனும் காவல் ஆய்வாளர் வழிப்பறியில் ஈடுபட்டதாக இரு முறை கைது செய்யப்பட்டார். அவரை தற்போது காவல் துறையில் இருந்தே நிரந்தரமாக நீக்கி மதுரை சரக டி.ஐ.ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். சிவகங்கை அர்ஷத் :  சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த அர்ஷத் […]

5 Min Read
Default Image

பேருந்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை.! திருமங்கலம் ஊராட்சி கவுன்சிலர்களுக்கு வலைவீச்சு.!

திருமங்கலத்தில் ஓடும் பேருந்தில் இருந்து நாகலட்சுமி என்பவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் காவல்துறையினர தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.  மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி நாகலட்சுமி. இந்த தம்பதிக்கு 5 பெண் குழந்தைகள் இருப்பதால்  கருணை அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் நாகலெட்சுமிக்கு 100 நாள் வேலைத்திட்ட பொறுப்பாளர் வேலை வழங்கியதாக கூறப்படுகிறது. பணியிடத்தில் தொந்தரவு : 100 நாள் வேலை பொறுப்பாளராக இருந்த நாகலட்சுமி கடந்த ஒன்றரை வருடங்களாக […]

4 Min Read
Default Image

காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய பேராசிரியர் கைது..!

மதுரை பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் உள்ள காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். காமராஜர் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை பேராசிரியர் சண்முகராஜா, மாணவிகளிடம் சாதியை குறிப்பிட்டு மாணவிகளை ஒருமையிலும், தரக்குறைவாக பேசியுள்ளார்.  இதையடுத்து பேராசிரியர் தரக்குறைவாக பேசியதாக மாணவி ஒருவர், நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். மாணவி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து, பேராசிரியர் சண்முகராஜாவை வன்கொடுமை தடுப்பு […]

2 Min Read
Default Image

மதுரை சிறைக்கு ஆயிரம் புத்தகங்களை அளித்த நடிகர் விஜய் சேதுபதி..!

நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை மதுரை சிறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில், சிறைக்கைதிகளுக்கு புத்தகம் வழங்க தனியாக ஹால் அமைக்கப்பட்டு, கைதிகளுக்கு புத்தகம் தானமாக வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, பலரும் புத்தகங்களை தானமாக வழங்கி வந்தனர். இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதி 1,000 புத்தகங்களை மதுரை சிறைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். சிறைச்சாலையில் செயல்படும் சிறை நூலகத்திற்கு 1,000 புத்தகங்களை அதிகாரியிடம் வழங்கினார்.

2 Min Read
Default Image

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்..!  விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்..!

மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.  சென்னையைத் தொடர்ந்து கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்த தமிழ்நாடு அரசு முயற்சித்து வந்த நிலையில் மதுரையில் மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான அறிவிப்பு 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. அந்த வகையில் தற்பொழுது, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை 75 நாட்களுக்குள் தயாரிக்க வேண்டும் […]

2 Min Read
Default Image

மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை..! ரூ.1.35 கோடி டெண்டர் ஒதுக்கீடு..!

மதுரை மெட்ரோ திட்ட அறிக்கை தயாரிக்க ரூ.1.35 கோடி டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சென்னையைத் தொடர்ந்து மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகளுக்கான அறிக்கை தயாரிக்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கு 4 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் மதுரை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு விரிவான செயல் திட்ட அறிக்கை தயாரிக்க ஆர்.வி. அசோசியேட் நிறுவனத்துக்கு ரூ.1.35 கோடிக்கான டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் […]

2 Min Read
Default Image

பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி போராட்டம்..! சாலையில் பாலைக் கொட்டிய பால் பண்ணையாளர்கள்..!

மதுரையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி போராட்டம்.  மதுரையில் பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி பால் பண்ணையாளர்கள் பாலை சாலையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி, சக்கரைப்பட்டி கிராம பகுதியில் தமிழக அரசை கண்டித்து தமிழ்நாடு பால் உற்பத்தி நலச்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #WATCH | Dairy farmers in Madurai’s Usilampatti throw milk on the road during their protest against the Tamil […]

3 Min Read
Default Image

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்..!

மதுரையில் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  பால் உற்பத்தியாளர்களுக்கு தற்போது லிட்டர் ஒன்றுக்கு ஆவின் தரப்பில்  32 ரூபாய் வரை வழங்கப்பட்டு வருகிறது. இந்த  நிலையில் மாட்டுத்தீவன விலை உயர்வு, பால் எடுத்துசெல்லும் வாகன போக்குவரத்து செலவு அதிகரிப்பு ஆகிய காரணங்களால் தங்களுக்கு தனியார் ஆவின் பால் கொள்முதலுக்கான விலையை லிட்டர் ஒன்றுக்கு 7 ரூபாய் கூடுதலாக உயர்த்தி தருமாறு பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பால் உற்பத்தியாளர்களின் போராட்டம்  முன்னதாக, பால் உற்பத்தியாளர்களிடம் ஆவின் […]

3 Min Read
Default Image

மதுரையில் இன்று பெண்காவலர்களுக்கு விடுமுறை…!

தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று மதுரையில் அனைத்து பெண் காவலர்களுக்கும் விடுமுறை இன்று உலகம் முழுவதும் தேசிய மகளீர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு, இன்று மதுரையில் அனைத்து பெண் காவலர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன், ஒருநாள் விடுப்புடன் கூடிய விடுமுறை அளித்து உத்த்ராவிட்டுள்ளார்.

2 Min Read
Default Image

மதுரை சரவணா ஸ்டோர்ஸில் ஒரு மணிநேரமாக எரியும் தீ! தீயணைப்பு வீரர்கள் தீவிரம்!

மதுரை சரவணா ஸ்டோர்ஸ் கடையில் 9-ஆவது தளத்தில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தீ எரிந்து வருகிறது. மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சமத்துவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், அவசரா உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சரவணா […]

3 Min Read
Default Image

#JUSTNOW: மதுரை சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து!

மதுரை சரவணா ஸ்டோரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு. மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சரவணா ஸ்டோர்ஸ் வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. தீ விபத்தை தொடர்ந்து சமத்துவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். அவசரா உதவிக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சரவணா ஸ்டோர்ஸ் கடையின் 9வது தளத்தில் தீ விபத்து […]

2 Min Read
Default Image